<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-23344296</id><updated>2012-02-17T07:09:07.674+05:30</updated><title type='text'>மழைசித்தன்</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://mazhai-siddhan.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23344296/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://mazhai-siddhan.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>siddhan</name><uri>http://www.blogger.com/profile/13470639807620084445</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://2.bp.blogspot.com/_tvQu5qb1nfc/SQgEUd-6EaI/AAAAAAAAAQg/WqrY9ZdK5lQ/S220/laughing_buddha_ev69.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>44</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-23344296.post-8963193101871415545</id><published>2011-03-09T21:12:00.001+05:30</published><updated>2011-03-10T21:48:46.846+05:30</updated><title type='text'>The Way Back -  ஒரு பார்வை</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; சென்ற சனிக்கிழமை , "The Way Back" என்ற ஆங்கில படத்திற்கு நானும் , எனது அலுவலக நண்பர்களும் சென்றிருந்தோம்.வழக்கம் போல எனக்கு பிடித்த ஐநாக்ஸ் திரையரங்கு தான்.சிட்டி சென்டரில் உள்ள லேண்ட்மார்க் புத்தக கடைக்காகவே நான் எப்போதும் ஐநாக்சை தேர்வு செய்வேன்.படம் ஆரம்பிப்பதற்கு முன் சிறிது நேரம் லேண்ட்மார்க்கில் சுற்றலாம்.நிறைய தமிழ் , ஆங்கில புத்தகங்களை வாங்கலாம்.சரி விசயத்திற்கு வருவோம்.&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; நாங்கள் உள்ளே நுழையும்போது விளம்பரம்&amp;nbsp; ஓடிக் கொண்டிருந்தது.எல்லாமே செம மொக்க விளம்பரங்கள். அவற்றை பார்த்தால், அந்த பொருள் வாங்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளவனும் மனம் மாறி விடுவான்.நல்ல வேலை இன்னும்&amp;nbsp; சற்று முன்பாக வரவில்லை என்று நினைத்துக் கொண்டேன். ஒரு வழியாக படம் ஆரம்பித்தது.ஆரம்பித்து ஒரு 15 நிமிடத்தில் எனக்கு அருகில் இருந்து குறட்டை சத்தம்.திரும்பி பார்த்தால் , எனது நண்பர் சின்னா நன்கு தூங்கி கொண்டிருந்தார்.அவரை&amp;nbsp; எழுப்பி படம் பார்க்க வைத்தேன்.இதனால் படம் செம மொக்கை என்று நினைத்து விடாதீர்கள்.நல்ல அருமையான படம்.&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; கதைச்&amp;nbsp; சுருக்கம் இதுதான்:&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;div style="text-align: left;"&gt;&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; 1939 ஆம் வருடம் போலந்தை ஒரு புறம் ரஷ்யாவும், மறுபுறம் ஜெர்மனியும் ஆக்கிரமிக்கின்றன. இதில் ரஷ்ய இராணுவத்திடம் கைதியாய் சிக்குகிறார் போலந்தை சேர்ந்த ஒரு காவல் அதிகாரி.இதுபோல கைது செய்யப்பட்டவர்கள்&amp;nbsp; மற்றும் குற்றச்செயல் செய்தவர்கள் ஆகியோரை ரஷ்ய ராணுவம் சைபீரியாவில் உள்ள சிறையில் அடைக்கிறது .வரலாற்றில் என்னைப் போல புலிகளான(ஹி! ஹி!)&amp;nbsp; உங்களுக்கு நிச்சயம் சைபீரியாவைப் பற்றி தெரிந்திருக்கும்.எப்பொழுதும் கடுமையான பனிப்பொழிவு இருக்கும் ஒரு&amp;nbsp; குளிர் பிரதேசம் தான் சைபீரியா. அந்த நரகத்தில் இருந்து அந்த காவல் அதிகாரியும் ,அவருடன் இன்னும் ஐந்து பேரும் சேர்ந்து&amp;nbsp; தப்பிக்கிறார்கள். அவர்களின் லட்சியம் மங்கோலியாவை&amp;nbsp; சென்று அடைவது . அவர்களின் பயணத்தில் நிகழும் சம்பவங்கள் நேர்த்தியாக&amp;nbsp; சொல்லப்பட்டுள்ளன .சைபீரியாவை தாண்டும் முன்பே ஒருவர்&amp;nbsp; இறக்கிறார்.மீதம் உள்ளவர்கள் பயணத்தை தொடர்கிறார்கள்.வழியில் ஒரு பெண்ணும் அவர்களோடு சேர்ந்து கொள்கிறாள்.மிகுந்த சிரமப்பட்டு அவர்கள் மங்கோலியாவை அடையும் போது அவர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருக்கிறது. அது என்னவென்றால் , மங்கோலியாவும் கம்யுனிச அரசாங்கத்தின் பிடியில் சிக்கிவிடுகிறது.இப்போது அவர்களுக்கு இருக்கும் ஒரே வழி திபெத் வழியாக இந்தியாவை அடைவது.&amp;nbsp;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; இந்த பிரயாணத்தில் அவர்கள் மிகப் பெரிய பாலைவனத்தை&amp;nbsp; கடக்க வேண்டியுள்ளது.பாலைவன பிரயாணம் முடியும் முன்பே , அந்த பெண்ணும் , இன்னும் இருவரும் இறக்கிறார்கள்.மீதம் உள்ள நால்வரும் , சிரமப்பட்டு லாசாவை(திபெத்) அடைகிறார்கள்.அங்குள்ள மக்கள் அவர்களை, வசந்த காலம் வந்த பிறகு இந்தியாவிற்கு கிளம்பச் சொல்கிறார்கள்.நால்வரில் ஒருவர் அமெரிக்கர்.அவர் தான் அருகிலுள்ள அமெரிக்க தூதரகத்தை&amp;nbsp; அணுகி தனது நாட்டிற்கு போவதாக சொல்லி விடைபெறுகிறார்.மீதமுள்ள மூவரில் , இருவர் நன்கு ஓய்வெடுத்து விட்டு பிறகு இந்தியாவிற்கு செல்லலாம் என சொல்ல , காவல் அதிகாரி அதற்கு மறுக்கிறார்.மூவரும் மறுநாள் திபெத்தில் இருந்து கிளம்பி இந்தியா வந்து சேர்கிறார்கள்.சுபம்.&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; குளிர் பிரதேசம்&amp;nbsp; மற்றும் வெப்பம் கொட்டும் பாலைவனம் ஆகியவற்றை மிக நேர்த்தியாக படம்பிடித்துள்ளார்கள்.இயற்கையின் அசுர பலமும், அதனுடன் போராடும் மனிதனின் மன வலிமையையும் படம் தெளிவாக காட்டுகிறது.கடும் குளிருடன் போரிட்டு வெல்லும் மனிதர்கள் , பாலைவனத்தில் வெயிலின் கொடுமையில் தண்ணீருக்கு தவிப்பது கண்ணீரை வரவழைக்கிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&amp;nbsp;&amp;nbsp; முக்கியச் செய்தி: இந்த படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது.சைபீரியாவில் இருந்து இந்தியா வரை மொத்தம் 4000 மைல் தூரத்தை உண்மையாகவே கடந்ததாக சொல்கிறார் இதைப் பற்றிய புத்தகத்தை எழுதிய Slawomir Rawicz . புத்தத்தின் பெயர் "The  Long Walk ". அதைப் பற்றி சில சர்ச்சைகள் இருந்தாலும் நிறைவான படம் என்றே சொல்ல வேண்டும்.&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&amp;nbsp;&amp;nbsp; &lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23344296-8963193101871415545?l=mazhai-siddhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mazhai-siddhan.blogspot.com/feeds/8963193101871415545/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23344296&amp;postID=8963193101871415545' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23344296/posts/default/8963193101871415545'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23344296/posts/default/8963193101871415545'/><link rel='alternate' type='text/html' href='http://mazhai-siddhan.blogspot.com/2011/03/way-back.html' title='The Way Back -  ஒரு பார்வை'/><author><name>siddhan</name><uri>http://www.blogger.com/profile/13470639807620084445</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://2.bp.blogspot.com/_tvQu5qb1nfc/SQgEUd-6EaI/AAAAAAAAAQg/WqrY9ZdK5lQ/S220/laughing_buddha_ev69.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23344296.post-744506354474509692</id><published>2011-03-08T21:17:00.000+05:30</published><updated>2011-03-08T21:17:32.270+05:30</updated><title type='text'>கார்ன் பிளேக் சாப்பிடுவது லிவருக்கு நல்லது!!!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; இது என்ன புது கதை என்கிறீர்களா? பிறகு, வேற என்ன செய்வது? "காலைல வெறும் கார்ன் ப்ளேக்சா சாப்டர?" என்று கேள்வி கேட்கும் நபர்களை இப்படிதான் சமாளிக்க வேண்டியுள்ளது.&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; சின்ன வயதில் டி.வி விளம்பரம் பார்த்து , ஆசைப்பட்டு சீரியல்(மெகா சீரியல் இல்லை, சாப்பிடும் சீரியல்) வாங்கி நன்றாக அமுக்குவேன்.அந்த வயதில் அது ஒரு சாகசம்."நான் இன்னைக்கு கார்ன் பிளேக்ஸ் சாப்டனே!" என்று பள்ளியில் படம் போட உதவும். ஆனால், இந்த காலம் போன காலத்தில்(ஹலோ! நான் ஒன்றும் "பெருசு" இல்லை.இருபத்தெட்டு வயது தான் ஆகறது) அதை காலை உணவாக உண்பது எனக்கு அவ்வளவு பிடித்தமாக இல்லை.இருந்தாலும் ஆண்டவன் கொடுத்த இந்த சின்ன வயிற்றை(யாருப்பா அங்க சிரிக்கறது? பிச்சுபுடுவன் பிச்சு, ராஸ்கல்) நிரப்ப வேண்டியுள்ளதே.&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; சமையல் செய்ய கற்றுக் கொள்ளாமல் போனோமே என்று என்னை நானே திட்டி கொண்டிருக்கிறேன். இதில் எனது மச்சினன் தொல்லை வேறு.காலையில் அமெரிக்காவில் இருந்து அழைத்து, "பாவா! நேத்து நான் சாதம் செஞ்சேன்.சூப்பரா வந்தது.நீங்க என்ன பண்றீங்க? சீரியலா?" என்று கடுப்பை கிளப்பினான். சரி! ஏதோ சின்ன பையன், ஆசையை பேசுகிறானே என்று "குட் ஜாப்! கீப் இட் அப்" என்று வாழ்த்தி(?)னேன்.&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; வீட்டில் தான் இந்த கொடுமை என்று அலுவலகம் சென்றால் அங்கேயும் ஒரே நகைச்சுவை. நான் எனது இருக்கையில் அமர்ந்த சிறிது நேரத்தில் எனது நண்பர் சின்னா வேகமாக வந்தார். என்னை பார்த்து "சாப்டீங்களா?" என்று கேட்டார். நான் இல்லை என தலை அசைத்த உடன், "இருங்க , உங்களுக்கு ஒன்னு கொண்டுவர்றேன்" என்று போய்விட்டார். நானும் "ஆஹா! மனுஷன் ஏதோ நல்ல டிபன் கொண்டு வந்திருப்பாரு போல, ஒரு புடி புடிப்போம்" என்று ரொம்ப ஆவலாக காத்திருந்தேன்.சிறிது நேரம் கழித்து கையில் ஒரு டப்பாவோடு திரும்பி வந்தவர் "இந்தாங்க! கொஞ்சம் கப்புல போட்டுட்டு வாங்க.நாம சாப்பிடலாம்" என்றார்.&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; நான் டப்பாவை திறந்தால் . . . . . . . . . . . . . .டன் ட டொய்ங் என்று உள்ளே இருந்து என்னை பார்த்து சிரித்தது&amp;nbsp; "கார்ன் பிளேக்ஸ்."&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; எங்கிருந்தோ "கெக்கே பிக்கே!கெக்கே பிக்கே" என்று சிரிப்பு சத்தம். யாருடா அது நம்மளை வெறுப்பேத்துவது&amp;nbsp; என்று பார்த்தால் அது என் மனசாட்சி!!!&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23344296-744506354474509692?l=mazhai-siddhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mazhai-siddhan.blogspot.com/feeds/744506354474509692/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23344296&amp;postID=744506354474509692' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23344296/posts/default/744506354474509692'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23344296/posts/default/744506354474509692'/><link rel='alternate' type='text/html' href='http://mazhai-siddhan.blogspot.com/2011/03/blog-post_08.html' title='கார்ன் பிளேக் சாப்பிடுவது லிவருக்கு நல்லது!!!'/><author><name>siddhan</name><uri>http://www.blogger.com/profile/13470639807620084445</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://2.bp.blogspot.com/_tvQu5qb1nfc/SQgEUd-6EaI/AAAAAAAAAQg/WqrY9ZdK5lQ/S220/laughing_buddha_ev69.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23344296.post-6021058385317458533</id><published>2011-03-03T22:39:00.000+05:30</published><updated>2011-03-03T22:39:50.681+05:30</updated><title type='text'>அமெரிக்காவிற்கு பஸ்சில் போலாம்!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp;&amp;nbsp; பிப்ரவரி முதல்வாரம் எனது சின்ன மச்சினன் அமெரிக்கா சென்றுவிட்டான் .அவன் சென்ற பிறகு எனது மாமியார் வீட்டில் நடந்த காமெடி கொஞ்ச ,நஞ்சம் இல்லை. எனது மாமியார் வீட்டின் மேல்மாடியில் ஒரு குடும்பம் வாடகைக்கு இருக்கிறது. அந்த வீட்டு அம்மா , எனது மனைவியிடம் "அமெரிக்காவிற்கு பஸ்சில் போனால் எவ்வளவு நாளாகும் ?" என்று முகத்தை சீரியசாக வைத்து கொண்டு கேட்க , எனது மனைவியால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அமரிக்காவிற்கு பஸ்சில் எல்லாம் போக முடியாது , விமானத்தில் தான் போக முடியும் என்று அவர்களுக்கு விளக்கி சொல்லியிருக்கிறாள் .&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; இதைவிட பெரிய கூத்து ஒன்று நடந்தது.எனது மாமியார் வீட்டின் அருகே ஒரு காய்கறி கடை இருக்கிறது.அந்த கடை முதலாளிக்கு பள்ளி செல்லும் இரண்டு&amp;nbsp; சின்ன பையன்கள் இருக்கிறார்கள்.எனது மச்சினன் அமெரிக்கா சென்ற பிறகு அவர்கள் இருவரும் எனது மனைவியிடம் அடிக்கடி "நிலவில் இப்போது பகலா,இரவா? நிலவில் ரொம்ப குளிருமா?" என்றெல்லாம் கேட்டிருக்கிறார்கள்.எனது மனைவியும் அவர்களின் கேள்விகளுக்கு முடிந்தவரை பதில் சொல்லி இருக்கிறாள்.ஆனாலும் அவர்கள் அடிக்கடி இந்த கேள்விகளை கேட்டு அவளை நச்சு பண்ணவும் , அவள் கடுப்பாகி "ஏன்டா, எப்ப பாரு நிலா பத்தி கேட்டு மொக்க போடறீங்க?" என்று சத்தம் போட்டிருக்கிறாள்.&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;அதற்கு&amp;nbsp; அவர்களில் ஒருவன் சொல்லி இருக்கிறான் ,"அண்ணா(எனது மச்சினன்) இப்ப நிலவுக்கு தான போயிருக்காங்க.அதான் அத பத்தி கேட்கறோம் ".&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; எனது மனைவிக்கு அதை கேட்டு மயக்கம் வந்ததுதான் மிச்சம்.யாரோ(எனக்கு&amp;nbsp; என்னவோ என் மாமியார் மேல்தான் சந்தேகம்) அந்த பயல்களிடம் நல்லா கதை விட்டுருக்கிறார்கள்.அதையும் அவன்கள் நம்பிவிட்டார்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; இதையெல்லாம் கேட்டு நான் வாய்விட்டு சிரித்தேன்.&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&amp;nbsp;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23344296-6021058385317458533?l=mazhai-siddhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mazhai-siddhan.blogspot.com/feeds/6021058385317458533/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23344296&amp;postID=6021058385317458533' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23344296/posts/default/6021058385317458533'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23344296/posts/default/6021058385317458533'/><link rel='alternate' type='text/html' href='http://mazhai-siddhan.blogspot.com/2011/03/blog-post.html' title='அமெரிக்காவிற்கு பஸ்சில் போலாம்!'/><author><name>siddhan</name><uri>http://www.blogger.com/profile/13470639807620084445</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://2.bp.blogspot.com/_tvQu5qb1nfc/SQgEUd-6EaI/AAAAAAAAAQg/WqrY9ZdK5lQ/S220/laughing_buddha_ev69.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23344296.post-8882048721846555239</id><published>2010-07-22T11:12:00.000+05:30</published><updated>2010-07-22T11:12:28.793+05:30</updated><title type='text'>இது அப்ரைசல் நேரம்!!!</title><content type='html'>&lt;style&gt;&lt;/style&gt;&lt;div&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; அப்ரைசல்&amp;nbsp;என்கிற&amp;nbsp;சம்பள  உயர்வு,&amp;nbsp; பணியாளர்களை&amp;nbsp; படாதபாடு&amp;nbsp; படுத்துகிறது. வருடத்திற்கு ஒருமுறை&amp;nbsp; சம்பள  உயர்வளிக்கும்&amp;nbsp;நிறுவனம் என்றால்&amp;nbsp;தப்பித்தோம். சில  &amp;nbsp;நிறுவனங்களில்&amp;nbsp; இரண்டுமுறை&amp;nbsp; உயர்த்துவார்கள். அந்த நிறுவன பணியாளர்&amp;nbsp;பாடு  திண்டாட்டம்தான். ஏன் என்றால் இந்த அப்ரைசல் என்பது சாதாரண விஷயம் இல்லை. சென்ற  வருடம் நீ என்ன சாதித்து கிழித்தாய் என்பதை நாசுக்கான வார்த்தைகளில்  கேட்பார்கள்.நாம் அதற்கு பக்கம், பக்கமாக விளக்கம் அளிக்க வேண்டும். நாம் ஒன்றும்  ஒருப்படியாக கிழிக்காவிட்டாலும் சும்மா அள்ளி விடவேண்டும் .அப்போதுதான் எட்டு  சதவீதமோ, பத்து சதவீதமோ உயர்வு இருக்கும். இல்லையென்றால் "உனக்கு இப்போது கொடுப்பதே  ஜாஸ்தி, கொய்யால! கொடுக்கறது வாங்கிட்டு கம்னு கெட" என்று  சொல்லிவிடுவார்கள்("நாசுக்கான வார்த்தைகளில்"). எனவே சனி, ஞாயிறு கிழமைகளில் கூட  ரூம் போட்டு யோசித்தாவது எதையாவது&amp;nbsp; அந்த படிவத்தில்(எல்லாமே&amp;nbsp;online தான்) &amp;nbsp;நிரப்ப  வேண்டும்.&lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; இந்த வருடம் நானும் அதை சாதித்தேன், இதை சாதித்தேன்  என்று&amp;nbsp; நிரப்பியும்&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;ஒன்றும் ஒருப்படியாக தேறவில்லை. இதில் கால கொடுமை என்னவென்றால்  என் மனைவிக்கு அவள் அலுவலகத்தில் என்னைவிட அதிக சதவீத சம்பள உயர்வு  தந்துவிட்டார்கள். அவளுடைய அட்டகாசம்&amp;nbsp;&amp;nbsp;தாங்க முடியவில்லை. "சனி, ஞாயிறு எல்லாம்  ஆபீஸ் போய் ஏதோ நீ தான் உங்கள் ஆபீசை தூக்கி நிறுத்துவதுபோல் என்னமா சீன் போட்ட.  இப்ப பாத்தியா&amp;nbsp; எல்லாம் புஸ் ஆயிடுச்சு" என்று என்னை ஓட்டி தள்ளிவிட்டாள். நான்  பதிலுக்கு&amp;nbsp; " சம்பளமா முக்கியம், மனுஷனுக்கு மன நிறைவு தான் முக்கியம்" &amp;nbsp;என்று  சொல்லி சமாளித்தேன்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; அவளுடன் பணிபுரியும்&amp;nbsp;நண்பர்&amp;nbsp;ஒருவர்&amp;nbsp;, " சரளா அக்கா வேற  பேப்பர்&amp;nbsp; போட்டுட்டாங்க. போன மாசம் தான்&amp;nbsp;அவங்களுக்கு&amp;nbsp;நூறு&amp;nbsp;ரூபா  இன்கிரிமென்ட்&amp;nbsp; எல்லாம் கொடுத்தேன். நோட்டீஸ்&amp;nbsp;பீரியட்&amp;nbsp; முடியறதுக்கு&amp;nbsp;  முன்னாடியே&amp;nbsp; வேலைய விட்டு&amp;nbsp;நின்னுட்டாங்க. ரொம்ப&amp;nbsp;கஷ்டமா&amp;nbsp;இருக்கு" என்று  புலம்பி தள்ளியிருக்கிறார். என் மனைவிக்கு ஒன்றும் புரியாமல்,"யாருங்க&amp;nbsp;&amp;nbsp;அது?" என்று&amp;nbsp; கேட்க அவர் சொல்லியிருக்கிறார் " அவங்க எங்க வீட்ல துணி தொவைக்கிற அக்கா.சொல்லாம,  கொள்ளாம நின்னுட்டாங்க" என்றிருக்கிறார்.&amp;nbsp;&amp;nbsp; பிறகென்ன? சுற்றியிருந்த எல்லாரும்  விழுந்து, விழுந்து சிரித்திருக்கிறார்கள்.&lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; இந்த கதையை கேட்டு நானும் என்னுடைய புண்பட்ட&amp;nbsp;&amp;nbsp;மனதை  சிரித்து ஆற்றினேன்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23344296-8882048721846555239?l=mazhai-siddhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mazhai-siddhan.blogspot.com/feeds/8882048721846555239/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23344296&amp;postID=8882048721846555239' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23344296/posts/default/8882048721846555239'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23344296/posts/default/8882048721846555239'/><link rel='alternate' type='text/html' href='http://mazhai-siddhan.blogspot.com/2010/07/blog-post_22.html' title='இது அப்ரைசல் நேரம்!!!'/><author><name>siddhan</name><uri>http://www.blogger.com/profile/13470639807620084445</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://2.bp.blogspot.com/_tvQu5qb1nfc/SQgEUd-6EaI/AAAAAAAAAQg/WqrY9ZdK5lQ/S220/laughing_buddha_ev69.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23344296.post-5051790836892669610</id><published>2010-07-18T18:30:00.002+05:30</published><updated>2010-07-18T18:39:36.702+05:30</updated><title type='text'>ஒருப்படியாக கழிந்த சென்ற வாரம்!!!</title><content type='html'>சென்ற வாரத்தில் நான் செய்த சில வேலைகள் எனக்கு என மனைவியிடம் நல்ல பெயர்  வாங்கித் தந்தன.(உஷ்ஷ்! இப்பவே கண்ண கட்டுதே).&lt;br /&gt;                                                                    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜூலை பதினைந்து கடைசி தேதி என்று  எங்கள் குடியிருப்பின் தகவல் பலகையில் நோட்டீஸ் ஒட்டியிருந்தார்கள். ஆஹா!  நமக்கும் ஒரு விடிவு காலம் வந்துவிட்டது. ஒரு உருப்படியான முகவரி சான்று  கிடைத்துவிடும் என்று எனக்கு சந்தோசம்.அதற்கான விண்ணப்பங்கள் எங்கள்  குடியிருப்பின் காவலாளியிடம் இருப்பதையும் தகவல் பலகை சொல்லியது. குறைந்த  விண்ணப்பங்களே இருப்பதால் உங்கள் பிரதிக்கு முந்துங்கள் என்று உப தகவலை  குடியிருப்பின் நலச்சங்க  தலைவர் பின்குறிப்பாக எழுதியிருந்தார்.அதனால்  உடனே காவலாளியை தேடி, ஓடி கண்டுபிடித்தேன். இரண்டு விண்ணப்பங்களை அவரிடம்  இருந்து பெற்றுக் கொண்ட பிறகு தான் எனக்கு நிம்மதி வந்தது. அவரிடமே அதை  பூர்த்தி செய்து எங்கு கொடுக்க வேண்டும் என்று கேட்ட போது அவர் இரண்டு,  மூன்று பேருந்து நிறுத்தங்கள் தள்ளி ஒரு சந்தில் இருக்கும் பள்ளியில்  கொடுக்க வேண்டும் என்றார்.&lt;br /&gt;                                                                         சரிதான்! ரொம்ப சுலபம் என்று நினைத்துக் கொண்டேன். அடுத்த வேலை அந்த  விண்ணப்பங்களை பூர்த்தி செய்வது. அந்த விண்ணப்பம் வெகு எளிமையாக இருந்ததை  இங்கு சொல்லியே ஆக வேண்டும்.நானும் என மனைவியும் அவற்றை பூர்த்தி செய்து  தயாராக வைத்தோம்.  விண்ணப்பங்களை வாங்கிய அன்றே அலுவலகத்தில் கூகிள் மேப்  தளத்தில் அவர்கள் சொன்ன அந்த பள்ளி எங்கிருக்கிறது என்று தேடினேன். அது  அந்த பகுதியில் இருக்கும் ஒரு அரசாங்க நடுநிலை பள்ளியை சுட்டியது. தகவல்  பலகை நோட்டிசோ அரசாங்க உயர்நிலைப்பள்ளி என்று சொல்லியதால் எனக்கு ஒரே  குழப்பம். சரி எதற்கும் கூகுள் மேப் சொல்லும் பள்ளியின் வழியை குறித்து  வைப்போம் என்று அதை அப்படியே எனது கணிப்பொறி மூளையில்( ஹி ஹி ! ஒரு  விளம்பரம்) ஏற்றி வைத்தேன்.&lt;br /&gt;                                                                            மறுநாள் எனது மனைவியை அழைத்துக் கொண்டு அந்த பள்ளி இருக்கும் வழியில்  சென்றோம். அந்த நடுநிலைப் பள்ளியும் வந்தது. அருகில் இருந்த ஒரு  கடைக்காரரிடம்  "உயர்நிலைப்பள்ளி எங்கு உள்ளது?" என்று கேட்டால் அந்த  மகராசன் ஒரு வழி சொன்னார். அந்த வழியில் சென்றால் பள்ளி இருப்பதற்கான  அறியும் இல்லை, குறியும் இல்லை. சரி வேறு யாரையாவது கேட்கலாம் என்று அந்த  வழியில் சென்ற ஒரு பெண்மணியை கேட்க அவர் உடனே " இங்க ஹை ஸ்கூல் எதுவும்   கெடையாது. இருக்கறது ஒரே ஒரு மிடில் ஸ்கூல் தான்.எதற்கும் நீங்க வேற  யாரையாவது கேளுங்க" என்றார். கிழிந்தது கிருஷ்ணகிரி என்று ஒரு டீ கடையில்  விசாரித்தால் அவர்கள் ஒரு வழி சொன்னார்கள் . சரி அதையும் முயன்று  பார்ப்போம் என்று தொடர்ந்தோம். அது என்னடாவென்றால்  கடைசியில் மெயின்  ரோட்டில் முடிந்தது. அட  ராமா! இது என்னடா மதுரைக்கு வந்த சோதனை என்று ஒரே  குழப்பம். பிறகு எங்கள் பொதுக் குழுவில்(நானும் எனது  மனைவியும்) இதைப்  பற்றி விவாதித்து  அந்த நடுநிலைப்பள்ளிக்கே செல்வது என்று தீர்மானம்  நிறைவேற்றினோம்.அங்கு சென்றால் ஏற்கனவே சிலர் கையில் பூர்த்தி செய்த  விண்ணப்பங்களுடன் நின்றிருந்தார்கள். அப்பாடா! ஒரு வழியாக சரியான இடத்தை  வந்தடைந்தோம்  என்று எங்கள் விண்ணப்பங்களை கொடுத்தோம். அதை பெற்றுக்கொண்ட  ஆசிரியை முகவரி ஆதாரமாக நான் எனக்கும் , என் மனைவிக்கும் கொடுத்த எரிவாயு  ரசீது எனக்கு மட்டுமே செல்லும் என்றும்,(அது என் பெயரில் இருப்பதால்) என்  மனைவி பெயரில் தனியாக ஏதாவது ஒரு இருப்பிட சான்று வேண்டுமென்றும் ஒரு  குண்டை தூக்கி போட்டார். இது வேலைக்காகாது என்று நாங்கள் வீடு  திரும்பினோம். அன்று எனது மனைவி, அவளது அலுவலத்தில் இருந்து இன்னார்  இந்த  அலுவலத்தில் பணி செய்கிறார்.இவர் மேற்படி விலாசத்தில் வசிக்கிறார்  என்று  ஒரு சான்றிதழ் வாங்கி வந்தாள். மறுநாள் மீண்டும் அந்த பள்ளி சென்று அதைக்  கொடுத்தால் , அந்த ஆசிரியை (இவர் வேறொருவர்) ."இந்த மாதிரி செர்டிபிகட்  எல்லாம் எலெக்சன் ஆபீசில் ஒப்புக்க மாட்டாங்க சார்! வேற எதாவது ப்ரூப்  கொடுங்க" என்றார். நான் முதல் நாள் சென்றதையும், நடந்ததையும் சொல்லியும்  அவர் கேட்கவில்லை. பிறகு எனது பெயரில் உள்ள எரிவாயு  ரசிதே போதும்  என்றார்.அதனால் அதையே கொடுத்துவிட்டு , இரண்டு விண்ணப்பங்களை அவர் பெற்றுக்  கொண்டதற்கான ஒப்புகை சீட்டை வாங்கிக் கொண்டு வீடு  வந்து சேர்ந்தேன்.&lt;br /&gt;                                                                         இத்துடன் எனது சாதனை முடிந்ததா என்றால் அதுதான் இல்லை. அன்று இரவே தகவல்  பலகையில் ஒரு புதிய நோட்டீஸ் பல்லிளித்தது.  என்ன விஷயம்  என்று நான்  ஆர்வமாய் பார்த்தால் அது மக்கள் தொகை கணக்கெடுப்பு பற்றியது. மறுநாள் (ஜூலை  பதினாறு)  எங்கள் குடியிருப்பிற்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியாளர்கள்  வருவார்கள் என்பது செய்தி. இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு, வழக்கமாய்  நடக்கும் மொக்கை விஷயம் கிடையாது என்றும், இந்த முறை அரசாங்கம் இதை  அடிப்படையாக வைத்து பொது மக்களுக்கு அடையாள அட்டை தரப் போகிறது.  எதிர்காலத்தில் அந்த அட்டை மிகவும் முக்கியம் என்று ஏற்கனவே எனது அம்மா  ஊரிலிருந்து தொலைபேசி செய்து எனக்கு சொல்லியிருந்தார். அதனால் அதை  விட்டுவிடக் கூடாது என்ற முடிவிற்கு வந்தேன். பிரச்னை என்னவென்றால்  நாங்கள்( நானும் எனது மனைவியும்) இருவரும் அலுவலகம் செல்பவர்கள். அதனால்  யாராவது ஒருவர் விடுப்பு எடுத்து வீட்டில் இருக்க வேண்டும். நான் எனது  மேலாளரிடம் நிலைமையை சொல்லி விடுப்பு எடுப்பதாக  தொலைபேசியில் சொல்ல அவரும்  உடனே ஒப்புக் கொண்டார்.பிறகென்ன ? மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியாளர்கள்  வந்தார்கள், நான் எங்களுடைய விவரங்களை சொல்ல குறித்துக் கொண்டார்கள்,  ஒப்புகை சீட்டு கொடுத்து அடுத்த வருடம் புகைப்படம் எடுப்பதாக சொல்லிச்  சென்றார்கள். அந்த வேலை இனிதே முடிந்தது.&lt;br /&gt;                                                                        அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வந்த என் மனைவி சொன்னாள் " உங்க வாழ்க்கைலயே  நீங்க ஒருப்படியா செஞ்ச வேல இதுதான்" . நான் ஜென்ம சாபல்யம் அடைந்தேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23344296-5051790836892669610?l=mazhai-siddhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mazhai-siddhan.blogspot.com/feeds/5051790836892669610/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23344296&amp;postID=5051790836892669610' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23344296/posts/default/5051790836892669610'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23344296/posts/default/5051790836892669610'/><link rel='alternate' type='text/html' href='http://mazhai-siddhan.blogspot.com/2010/07/blog-post_18.html' title='ஒருப்படியாக கழிந்த சென்ற வாரம்!!!'/><author><name>siddhan</name><uri>http://www.blogger.com/profile/13470639807620084445</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://2.bp.blogspot.com/_tvQu5qb1nfc/SQgEUd-6EaI/AAAAAAAAAQg/WqrY9ZdK5lQ/S220/laughing_buddha_ev69.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23344296.post-6537182202396933167</id><published>2010-07-18T17:08:00.000+05:30</published><updated>2010-07-18T17:09:42.477+05:30</updated><title type='text'>ஆன்மிக சொற்பொழிவு!!!</title><content type='html'>கடும் பணிச் சுமையின் காரணமாக பதிவுகள் இடுவதில் ஒரு பெரிய இடைவெளி  விழுந்துவிட்டது.இன்று எப்படியாது ஒரு பதிவாவது இட வேண்டும் என்று எல்லாம்  வல்ல வயலூர் முருகப்  பெருமானை வேண்டி தொடங்குகிறேன்.இன்று வாரியார்  சுவாமிகளின், வள்ளலார்  பற்றிய சொற்பொழிவை கணினியில் கேட்டதன் விளைவு இது.  வாரியார் சுவாமிகளுக்கு நிகர் அவர் தான். என்ன ஒரு சரளமான தமிழ், என்ன ஒரு  ஞாபக சக்தி!!! "இன்று காலை என்ன சாப்பிட்டாய் ?" என்று யாராவது கேட்டால்  நான் ஒரு ஐந்து நிமிடமாவது யோசிப்பேன். சுவாமிகள் எந்த காலத்திலோ படித்த,  கேட்ட பாடல்களை சுருதி பிசகாமல், வார்த்தை மாறாமல் அழகாக பாடுகிறார்.  இடையிடையே மெல்லிய நகைச்சுவை வேறு. உபன்யாசம் செய்பவர்களுக்கு இருக்க  வேண்டிய முக்கிய தகுதி சொல்ல வந்ததை சுருக்கமாக, தெளிவாக, சுவையாக சொல்லும்  கலை. இவை அனைத்தும் சுவாமிகளுக்கு உண்டு என்பது சொல்லித்  தெரியவேண்டியதில்லை.&lt;br /&gt;                                               எனது பள்ளி நாட்களில்  புலவர் கீரன் அவர்களது சொற்பொழிவுகளை ஒலி நாடாவில்  கேட்டிருக்கிறேன்.அவருடைய பேச்சும் மிக அருமையாக இருக்கும். அவருடைய பெரிய  பலம் வெண்கல மணி போன்ற அவருடைய கணீர் குரல். மனிதர் பேசினாரென்றால் நாம்  நாளெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கலாம். எனது தந்தையார் , புலவர் கீரனுடைய  வில்லி பாரத சொற்பொழிவு ஒலி நாடாக்களை வைத்திருந்தார். அதை நாங்கள் கேட்டு ,  பிறகு எனது பெரியப்பா கேட்டு , எனது உறவினர்கள் கேட்டு என ஒரு பெரிய  கூட்டமே கேட்டு ரசித்தது. அவை எல்லாம் இன்று எங்கள் வீட்டில் தான்  இருக்கிறதா இல்லை , எங்கள் உறவினர் வீட்டில் இருகிறதா என தெரியவில்லை.&lt;br /&gt;                                            இன்றைய காலத்தில் வேளுக்குடி  கிருஷ்ணன் அவர்களின் உபன்யாசம் சிறப்பாக இருக்கிறது.சமஸ்க்ருத சுலோகங்களை  சொல்லி , அவற்றை பதம் பிரித்து , அவர் விளக்கம் சொல்லும் அழகே தனி.  ராமாயணம் , மகாபாரதம் பற்றிய நமது அறிவு எவ்வளவு குறைவு என்பது அவர்  சொற்பொழிவை கேட்ட பின்னர் உணர முடியும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23344296-6537182202396933167?l=mazhai-siddhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mazhai-siddhan.blogspot.com/feeds/6537182202396933167/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23344296&amp;postID=6537182202396933167' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23344296/posts/default/6537182202396933167'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23344296/posts/default/6537182202396933167'/><link rel='alternate' type='text/html' href='http://mazhai-siddhan.blogspot.com/2010/07/blog-post.html' title='ஆன்மிக சொற்பொழிவு!!!'/><author><name>siddhan</name><uri>http://www.blogger.com/profile/13470639807620084445</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://2.bp.blogspot.com/_tvQu5qb1nfc/SQgEUd-6EaI/AAAAAAAAAQg/WqrY9ZdK5lQ/S220/laughing_buddha_ev69.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23344296.post-7904904404504137461</id><published>2009-11-13T14:36:00.000+05:30</published><updated>2009-11-13T14:37:12.731+05:30</updated><title type='text'>மகாபாரதத்தில் உள்ள செய்தி</title><content type='html'>மகாபாரதத்தில் நிறைய தகவல்கள் நமக்கு  கிடைக்கின்றன. யாரையும் இழிவாக கருதி அலட்சியப்படுத்தக் கூடாது என்பதை பின்வரும் சம்பவம் நமக்கு உணர்த்துகிறது.&lt;br /&gt;                                 பாரதப்போர் நடந்து கொண்டிருக்கிறது.அர்ஜுனனை கொல்ல கர்ணன் நாகாஸ்திரத்தை நிச்சயம் பயன்படுத்துவான் என்று கிருஷ்ணனுக்கு தெரியும்.அதனால் அதற்கு முன்பே அவர்  குந்தியிடம் கர்ணன் பாண்டவர்களில் மூத்தவன் என்பதை சொல்லிவிடுகிறார்.அது மட்டுமல்ல இதை கர்ணனிடம் போய் சொல்லுமாறும், கூடவே அவனை கவுரவர்களை விட்டு பிரிந்து பாண்டவர் அணியில் சேருமாறு கேட்கவும்   சொல்கிறார். அதற்கு அவன் ஒத்துக்கொள்ளாத பட்சத்தில்   நாகாஸ்திரத்தை அர்ஜுனன் மீது ஒருதடவைக்கு மேல் பிரயோகிக்காமல் இருக்க அவனிடம் வரம் வாங்குமாறும் கூறுகிறார்.குந்தியும் உடனே கர்ணனை சென்று பார்த்து தான்தான் அவன் தாய் என்று சொல்லி அழுகிறாள்.கர்ணன் இதைக் கேட்டு மகிழ்கிறான்.பிறகு குந்தி அவனை பாண்டவர் அணியில் சேர நிர்பந்திக்கிறாள். அதற்கு கர்ணன் உறுதியாக மறுத்துவிடுகிறான்.அதனால் நாகாஸ்திரத்தை அர்ஜுனன் மீது ஒருதடவைக்கு மேல் பிரயோகிக்காமல் இருக்க வேண்டும் என்று அவனிடம் குந்தி கேட்க அவனும் சம்மதிக்கிறான்.&lt;br /&gt;                                   போர்க்களம். பார்த்த சாரதியான கிருஷ்ணர் அர்ஜுனனிடம் சொல்கிறார் "அர்ஜுனா! இன்றைய போரில் நீ கர்ணனை கொல்ல வேண்டும்".அர்ஜுனன் சம்மதிக்கிறான். கர்ணனுக்கும், அர்ஜுனனுக்கும் கடும் போர் நடக்கிறது. இருவரும் சிறந்த வீரர்கள் என்பதால் ஒரு முடிவு வரவில்லை.பொறுத்துப் பார்த்த கர்ணன் நாகாஸ்திரத்தை எடுக்கிறான். கர்ணனின் தேரோட்டி சல்லியன். தேரோட்டுவதில் நிகரற்றவன்.அவன் கர்ணனிடம் சொல்கிறான் , "கர்ணா! நீ நாகாஸ்திரத்தை  எடுத்துவிட்டாய். மகிழ்ச்சி. அதை அர்ஜுனனின் மார்புக்கு குறி வை." கர்ணன் சொல்கிறான், "சல்லியா! மாட்டேன். அர்ஜுனன் ஒரு வீரன். நான் ஒரு வீரன். அதனால் நான் அவன் கழுத்துக்கு குறி வைப்பேன்". சல்லியன் மீண்டும் சொல்கிறான், "கர்ணா! நான் சொல்வதைக் கேள். அர்ஜுனனின் மார்புக்கு குறி வை. கழுத்துக்கு வைக்காதே". கர்ணன் எரிச்சலடைகிறான்."சல்லியா! ஒரு வீரனைப் பற்றி, இன்னொரு வீரனுக்கு தான் தெரியும். நீ கேவலம் ஒரு தேரோட்டி.நீ எனக்கு அறிவுரை கூறாதே!" என்று சொல்கிறான். சல்லியன் மீண்டும் சொல்கிறான், "கர்ணா! ஒப்புக் கொள்கிறேன். ஒரு வீரனைப் பற்றி, இன்னொரு வீரனுக்கு தான் தெரியும். அதுபோல் ஒரு தேரோட்டியைப் பற்று இன்னொரு தேரோட்டிக்கு தான் தெரியும்.அர்ஜுனனின் தேரோட்டியான கிருஷ்ணன் மாயவன்.அவன் எதாவது சூழ்ச்சி செய்வான். நீ தயவு செய்து அர்ஜுனனின் மார்புக்கு குறிவை". கர்ணன் இதை காதுகொடுத்து கேட்கவில்லை.எடுத்தான் வில்லை. தொடுத்தான் நாகாஸ்திரத்தை.எய்தான் அர்ஜுனனை நோக்கி. சீறிப் பாய்கிறது அம்பு.அர்ஜுனனை நெருங்குகிறது.கிருஷ்ணர் தனது காலால் தேரை ஒரு அழுத்து அழுத்துகிறார். தேர் சில அங்குலம் பூமியில் அமிழ்கிறது.பார்த்தன் கழுத்தை  நோக்கி பாய்ந்து வந்த அம்பு இதனால் அவன் தலையில் உள்ள மகுடத்தை சாய்த்து செல்கிறது.&lt;br /&gt;(இதில் இருந்துதான் "தலைக்கு வந்தது, தலைப்பாகையோடு போனது" என்ற பழமொழி உருவானது.) அர்ஜுனன் தப்பித்தான். கர்ணனுக்கு பெரிய ஏமாற்றம்.சல்லியன் சொல்கிறான், " கர்ணா! பார்த்தாயா நடந்ததை. இதற்கு தான் நான் அர்ஜுனனின்  மார்பை குறிவைக்க சொன்னேன். பரவாயில்லை. மீண்டும் ஒருமுறை அந்த அஸ்திரத்தை   பிரயோகி. இந்த முறை அவன் மார்புக்கு குறி வை" . கர்ணன் என்ன செய்வான்? அவன் தன் தாய் குந்தியிடம் சத்தியம் செய்து கொடுத்துவிட்டானே! அதனால் அதற்கு மறுத்துவிடுகிறான்.சல்லியனும் " நான் சொன்னதை கேட்காமல் நீ என்னை இழிவுபடுத்திவிட்டாய் . இனி நான் உனக்கு தேரோட்டமாட்டேன்" என்று சொல்லி சென்றுவிடுகிறான்.&lt;br /&gt;                                   கர்ணன் சல்லியன் சொன்னதை காது கொடுத்து கேட்டிருந்தால் போரின் முடிவே மாறியிருக்கும்.மாறாக அவனை தேரோட்டிக்கு என்ன தெரியும் என்று அலட்சியப்படுத்தியதால் அவனது நோக்கம் நிறைவேறவில்லை. இந்த சம்பவம் யாரையும் இழிவாக கருதி அலட்சியப்படுத்தக் கூடாது என்பதை நமக்கு உணர்த்துகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23344296-7904904404504137461?l=mazhai-siddhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mazhai-siddhan.blogspot.com/feeds/7904904404504137461/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23344296&amp;postID=7904904404504137461' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23344296/posts/default/7904904404504137461'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23344296/posts/default/7904904404504137461'/><link rel='alternate' type='text/html' href='http://mazhai-siddhan.blogspot.com/2009/11/blog-post_13.html' title='மகாபாரதத்தில் உள்ள செய்தி'/><author><name>siddhan</name><uri>http://www.blogger.com/profile/13470639807620084445</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://2.bp.blogspot.com/_tvQu5qb1nfc/SQgEUd-6EaI/AAAAAAAAAQg/WqrY9ZdK5lQ/S220/laughing_buddha_ev69.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23344296.post-6583786445369883345</id><published>2009-11-01T17:53:00.000+05:30</published><updated>2009-11-01T17:54:11.690+05:30</updated><title type='text'>ஓடுங்க!!! திங்கள் கிழமை வருது!!!</title><content type='html'>சனி, ஞாயிறு கிழமைகள் வருவதும் தெரிவதில்லை. போவதும் தெரிவதில்லை. இந்த இரண்டு நாட்களுக்காக நாம் ஐந்து நாட்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.இருந்தும் ஒரு புண்ணியமும் இல்லை.வெள்ளிக்கிழமை பொழுது விடியும்போதே ஒரே குஜாலாக இருக்கும்.பொழுதுபோய் மாலை ஆனால் இன்னும் சந்தோசம். சினிமா போபவர்கள்,  நண்பர்களை பார்க்க போபவர்கள் , வெளியே சுற்றுபவர்கள் என்று ஒரே குஷி தான்.சனிக்கிழமையும் சந்தோசமாக போகும். ஞாயிறு வந்தவுடன் மறுநாள் அலுவலகம் செல்ல வேண்டும் என்ற நினைப்பே கடுப்பைக் கிளப்பும். ஞாயிறு மாலை வந்தால் கடுப்பு இன்னும் கூடும். திங்கள் காலை கேட்கவே வேண்டாம். ஒரு லிட்டர் விளக்கெண்ணை குடித்த மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு அலுவலகம் கிளம்ப வேண்டியது தான். பள்ளிப் பருவத்தில் தான் திங்கள் கிழமை வில்லனாக இருந்தது என்றால் இப்போதும் அப்படிதான் இருக்கிறது. என் மனைவியை சென்ற திங்கள் கிழமை அலுவலகம் அனுப்ப அவர்கள் அலுவலக பேருந்து வழக்கமாக நிற்கும் இடத்தில் நின்றிருந்தேன். அந்த இடத்தில் ஒரு சிறுவர் கூட்டம். ஏதோ ஒரு பள்ளி பேருந்திற்காக அவர்கள் தத்தமது பெற்றோருடன் நின்றிருந்தனர். அதில் ஒரு சிறுமி அழு அழு என்று அழுது தீர்த்தாள். அவளுடைய அம்மா அருகில் இருந்தவரிடம் "திங்கள் கிழமை ஆனா இதே ரோதன தான்.சமாளிச்சு பள்ளிக்கூடம் அனுப்பறதுக்குள்ள போதும், போதும்னு ஆயிடுது" என்று சலித்துக் கொண்டார். பேருந்து வந்தவுடன் அந்த சிறுமி வண்டியில் ஏற மாட்டேன் என்று ஒரே ஆர்ப்பாட்டம்.அவளுடைய அம்மா என்ன செய்வதென்று திகைக்க , அவளுடைய அப்பா அந்த சிறுமியை பேருந்தில் வலுக்கட்டாயமாக திணித்துவிட்டார். அந்த சிறுமி வண்டிக்குள் இருந்து அபயக் குரல் எழுப்பி அழ ஆரம்பித்தாள். அதற்குள் வண்டி கிளம்பி போய்விட்டது. பார்த்துக்கொண்டிருந்த எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தது.என்னுடைய பள்ளிப் பருவத்து நாட்கள் மனதில் வந்து போயின.பிறகு நான் வீடு திரும்பிவிட்டேன். அன்று மதியம் என் மனைவி அலுவலகத்தில் இருந்து போன் செய்து "நீங்கள் என்னை பாராட்டவே இல்லை" என்றாள். எனக்கு ஒன்றும் புரியவில்லை.என்ன சொல்கிறாய் என்று கேட்டேன்.அதற்கு அவள், "காலையில் அந்த பிள்ளை பள்ளி செல்ல என்னமா அழுதாள்.நான் ஆபீஸ் வர அப்படி அழவேயில்லை. எவ்வளவு சமர்த்தாக வந்தேன்" என்றாள். நான் விழுந்து,விழுந்து சிரித்தேன். எவ்வளவு வயதானாலும் திங்கள் கிழமை எல்லோர்க்கும் ஒரு வில்லனாக தான் இருக்கிறது. எனது அலுவலத்தில் ஒருவன் இருக்கிறான்.அவன் பெயரே "மண்டே மேனியா". திங்கள் கிழமை வந்தால் அவனுக்கு உடம்பு சரி  இல்லாமல் போய்விடும்.ஐயா சிக் லீவ் எடுத்துவிடுவார்.இல்லை என்றால் அலுவலகத்திற்கு லேட்டாக வருவான். செம காமெடியாக இருக்கும். இப்படியாக வாழ்க்கை போகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23344296-6583786445369883345?l=mazhai-siddhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mazhai-siddhan.blogspot.com/feeds/6583786445369883345/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23344296&amp;postID=6583786445369883345' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23344296/posts/default/6583786445369883345'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23344296/posts/default/6583786445369883345'/><link rel='alternate' type='text/html' href='http://mazhai-siddhan.blogspot.com/2009/11/blog-post.html' title='ஓடுங்க!!! திங்கள் கிழமை வருது!!!'/><author><name>siddhan</name><uri>http://www.blogger.com/profile/13470639807620084445</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://2.bp.blogspot.com/_tvQu5qb1nfc/SQgEUd-6EaI/AAAAAAAAAQg/WqrY9ZdK5lQ/S220/laughing_buddha_ev69.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23344296.post-8487338922746485526</id><published>2009-10-31T21:35:00.001+05:30</published><updated>2009-11-01T17:10:50.543+05:30</updated><title type='text'>எருமைச்சாணி  வைத்தியம்</title><content type='html'>ஒரு ஊரில்  ஒரு வைத்தியர் இருந்தார். அவர் ஒருவர் தான் அந்த சுற்றுவட்டாரத்திற்கே ஒரே வைத்தியர் என்பதால் எப்போதும்  அவரைக்  காண மக்கள் வந்த வண்ணம் இருப்பார் .அவருக்கு இதனால் நல்ல வருமானம்.விதி யாரை விட்டது. வைத்தியருக்கு அது ஒரு ஆப்பு வைத்தது. அது என்னவென்றால் வெளியூரில் இருந்து அந்த ஊருக்கு ஒரு புது வைத்தியன் வந்து சேர்ந்தான். வந்த கொஞ்ச நாளிலேயே கைராசிக்காரன்,கெட்டிக்காரன் ,எந்த வியாதியையும் குணப்படுத்துவான் என பெயர் வாங்கிவிட்டான் அந்த புது வைத்தியன்.&lt;br /&gt;                          இதனால் ஊர் மக்கள் எல்லோரும் அவனிடமே சென்று வைத்தியம் பார்க்க ஆரம்பித்தார்கள் .நம்ம பழைய வைத்தியனுக்கு(இனிமேல் புது வைத்தியனை பு.வை என்றும் பழைய வைத்தியனை ப.வை என்றும் சுருக்கமாக சொல்கிறேன்) இதனால் டப்பா டான்ஸ் ஆட ஆரம்பித்துவிட்டது. இப்படியே போனால் டேராவை தூக்கிக்கொண்டு வேற ஊர் தான் பார்க்கணும் அதனால் இதற்கு  ஒரு முடிவு கட்டுவோம் என்று நம்ம ப.வை கிளம்பினார்.&lt;br /&gt;                           கிளம்பியவர் நேரே பு.வை வீட்டிற்கு சென்றார்.பு.வியிடம்  "எனக்கு ஒரு விசித்திர  வியாதி உள்ளது. நீங்கள் தான் எப்படியாவது அதை குணப்படுத்த வேண்டும்" என்றார்.அப்படி என்ன வியாதி என்று பு.வை கேட்டார்.அதற்கு ப.வை ," எனக்கு சுவை உணர்ச்சி சுத்தமாக போய்விட்டது.என்ன சாப்பிட்டாலும் சுவையே தெரிவதில்லை" என்றார்.இதைக் கேட்ட பு.வைக்கு ஒரே குழப்பம். இது என்னடா இது நமக்கு  வந்த சோதனை என்று அவருக்கு ஒரே யோசனை. அதே சமயம் அவருக்கு இந்த ப.வை  ஏதோ விளையாடுகிறான் என்ற சந்தேகமும் வந்துவிட்டது.இருந்தாலும் அவர் எதையும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் தனது சிஷ்யனை கூப்பிட்டார்.வந்தவனிடம் "அந்த நாற்பதாம் நம்பர் ஜாடியில் உள்ள மருந்தை கொண்டு வா" என்றார். அவனும் கொண்டு வந்தான்.அதை ப.வையிடம் கொடுத்து சாப்பிட சொன்னார். நம்ம ப.வை "ஹ்ம்ம்! பாவம் இவன்.நாம நடிக்கறோம்னு தெரியாம  என்னவோ மருந்தெல்லாம் தர்றான்.நல்லா ஏமாற போறான்" என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு அதை வாங்கி தின்றார்.தின்னவுடன் அதை தூ! தூ! என்று துப்பிவிட்டு "அடப்பாவிகளா! இது எருமைச்சாணி!" என்று கத்தினார்.உடனே நம்ம பு.வை சிரித்துவிட்டு , "அடடே! உங்கள் வியாதி குணம் அடைந்துவிட்டது. சந்தோசம்" என்றார். நம்ம ப.வை முகத்தை தொங்க போட்டுக் கொண்டு அங்கிருந்து வெளியேறினார்.&lt;br /&gt;                                  கதை இத்தோடு முடிந்ததா என்றால் அதுதான் இல்லை.நம்ம  ப.வையின் ஜாதகத்தில் புதன் பக்கத்து வீட்டையும், சனி எதிர்த்த வீட்டையும் , ராகு முக்கு வீட்டையும் பார்த்ததால் அவர் மனதில் அடுத்த திட்டம் உருவானது.அதன்படி திரும்பவும்  பு.வை வீட்டிற்கு போனார். இவரைப் பார்த்த பு.வை " வாங்க! என்ன விஷயம்?" என்று கேட்டார்.நம்ம ப.வை உடனே "எனக்கு பழைய விஷயம் எல்லாம் சீக்கிரம் மறந்து போகிறது.சில சமயம் என் பெயர் கூட மறந்து விடுகிறது" என்றார்.இதைக்கேட்ட பு.வை மனதிற்குள் , "ஆஹா! சைத்தான் சர்க்கஸ் விளையாட  ஆரம்பிச்சுரிச்சே" என்று எண்ணிக் கொண்டு தனது சிஷ்யனை அழைத்தார்.அவன் வந்தவுடன் சத்தமாக "தம்பி! அந்த நாற்பதாம்  நம்பர் ஜாடிய எடு" என்றார். உடனே நம்ம ப.வை "மறுபடியும் எருமைச் சாணியா?" என்று கத்திவிட்டு எஸ்கேப் ஆனார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23344296-8487338922746485526?l=mazhai-siddhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mazhai-siddhan.blogspot.com/feeds/8487338922746485526/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23344296&amp;postID=8487338922746485526' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23344296/posts/default/8487338922746485526'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23344296/posts/default/8487338922746485526'/><link rel='alternate' type='text/html' href='http://mazhai-siddhan.blogspot.com/2009/10/blog-post.html' title='எருமைச்சாணி  வைத்தியம்'/><author><name>siddhan</name><uri>http://www.blogger.com/profile/13470639807620084445</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://2.bp.blogspot.com/_tvQu5qb1nfc/SQgEUd-6EaI/AAAAAAAAAQg/WqrY9ZdK5lQ/S220/laughing_buddha_ev69.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23344296.post-7262027784330642976</id><published>2009-05-09T22:54:00.001+05:30</published><updated>2009-05-09T22:54:54.995+05:30</updated><title type='text'>தேர்தல் திருவிழா!</title><content type='html'>இந்த தேர்தல்  ஒரே காமெடி தான் போங்கள்.இந்த அணியில் இருப்பவர் அந்த அணி மாறுவதும், நேற்று வரை கொஞ்சியவர்கள் இன்று ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரி வீசுவதும் , ஆகா! நல்ல பொழுதுபோக்கு.இந்த அணி, அந்த அணி என்று ஒரு அணிக்கும் மத்தியில் பெரும்பான்மை கிடைக்காது என்று வேறு அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்(தேர்தல் பார்வையாளர்கள் சரி , இது என்ன அரசியல் பார்வையாளர்கள்?) &lt;br /&gt;இரண்டு அணி போதாது என்று ஒரு மூன்றாவது அணி.இந்த மூன்றாவது அணி பிடிக்காமல் ஒரு நான்காவது அணி.அப்பப்பா! ஒரே தலை சுற்றல்.நான்கு கட்ட தேர்தல் முடிந்துவிட்டது.இன்னும் ஒரு கட்ட தேர்தல் தான் பாக்கி.அடுத்த வெள்ளியன்று தெரிந்துவிடும்  யார் ஆட்சி அமைக்க போகிறார்கள் என்று.அதுவரை ஒரு பரபரப்பு, ஒரு விறுவிறுப்பு என நாட்கள் கழிகின்றன.யார் ஆட்சிக்கு வந்தாலும் மக்களுக்கு ஒன்றும் ஒருப்படியாக செய்யப் போவதில்லை.இதற்கு கோடிக்கணக்கில் செலவு நடக்கிறது.இந்த 49-0 வை தேர்தல் எந்திரத்தில் சேர்த்தால் நிறைய பேர் அதைத்தான் தேர்வு செய்வார்கள் என்பது என் கணிப்பு.பார்ப்போம், அடுத்த ஆட்சி யார் கையில் என்று.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23344296-7262027784330642976?l=mazhai-siddhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mazhai-siddhan.blogspot.com/feeds/7262027784330642976/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23344296&amp;postID=7262027784330642976' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23344296/posts/default/7262027784330642976'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23344296/posts/default/7262027784330642976'/><link rel='alternate' type='text/html' href='http://mazhai-siddhan.blogspot.com/2009/05/blog-post.html' title='தேர்தல் திருவிழா!'/><author><name>siddhan</name><uri>http://www.blogger.com/profile/13470639807620084445</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://2.bp.blogspot.com/_tvQu5qb1nfc/SQgEUd-6EaI/AAAAAAAAAQg/WqrY9ZdK5lQ/S220/laughing_buddha_ev69.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23344296.post-3421830160715189198</id><published>2009-01-19T20:16:00.001+05:30</published><updated>2009-01-19T20:20:34.782+05:30</updated><title type='text'>ஒரு ஜென் கவிதை!!!</title><content type='html'>&lt;p&gt;பட்டாம்பூச்சிகள் அன்போடு தொடர்கின்றன&lt;/p&gt;&lt;p&gt;மலர்வளையம் &lt;/p&gt;&lt;p&gt;சவப்பெட்டியின் மீது கிடத்தப்பட்டு இருக்கிறது!!!&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;படித்துவிட்டு சிறிது நேரம் அப்படியே பிரமித்து நின்றேன்.என்ன  ஒரு  அபாரமான  கவிதை! &lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23344296-3421830160715189198?l=mazhai-siddhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mazhai-siddhan.blogspot.com/feeds/3421830160715189198/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23344296&amp;postID=3421830160715189198' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23344296/posts/default/3421830160715189198'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23344296/posts/default/3421830160715189198'/><link rel='alternate' type='text/html' href='http://mazhai-siddhan.blogspot.com/2009/01/blog-post_19.html' title='ஒரு ஜென் கவிதை!!!'/><author><name>siddhan</name><uri>http://www.blogger.com/profile/13470639807620084445</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://2.bp.blogspot.com/_tvQu5qb1nfc/SQgEUd-6EaI/AAAAAAAAAQg/WqrY9ZdK5lQ/S220/laughing_buddha_ev69.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23344296.post-871705430516834106</id><published>2009-01-03T19:37:00.003+05:30</published><updated>2009-01-12T21:53:06.794+05:30</updated><title type='text'>மகாபாரதத்தில் வரும் சம்பவம் ஒன்று!</title><content type='html'>குருசேத்திர யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. பாண்டவர்களும், கவுரவர்களும் தீவிரமாய் போர் செய்து கொண்டிருக்கிறார்கள். கவுரவர் அணியில் இருந்து துரோணர் உக்கரமாய் போர் செய்கிறார். துரோணர் சிறந்த வீரர். அவரை போரிட்டு வெல்ல முடியாது என்பது பகவான் கிருஷ்ணனுக்கு தெரியும்.எனவே துரோணரை தந்திரமாக வீழ்த்த எண்ணுகிறார். துரோணரின் ஒரே பலவீனம் அவரது மகன் அஸ்வத்தாமன் மீது அவருக்குள்ள பாசம்.அவனுக்கு ஏதாவது ஒன்று என்றால் துரோணர் தவித்துப் போய்விடுவார் என்று கணக்கு போடுகிறான் கிருஷ்ணன். உடனே கிருஷ்ணன் தருமரை அழைத்து சொல்கிறான் " தருமா! துரோணரை போரில் வீழ்த்த உங்களால் இயலாது. எனவே நான் ஒரு உபாயம் சொல்கிறேன். அதன்படி செய்" என்கிறான். தருமர் உடனே ,"சொல் கிருஷ்ணா" என்கிறார்.கிருஷ்ணன் சொல்கிறான் " தருமா! துரோணருக்கு தன் மகன் அஸ்வத்தாமன் மீது அளவு கடந்த பாசம்.அவனுக்கு ஏதாவது ஒன்று என்றால் இவர் துடித்துப் போய்விடுவார்.அந்த நேரத்தில் நாம் அவரை வீழ்த்திவிடலாம். அதனால் நீ இப்போது "அஸ்வத்தாமன் இறந்துவிட்டான்" என்று சத்தம் போட்டு சொல்.அதை கேட்டவுடன் அவர் போரை நிறுத்திவிடுவார். பிறகு அர்ஜுனன் அவரை தாக்கட்டும்" .இதைக்கேட்ட தருமர் , "கிருஷ்ணா! என்னைப் பற்றி நன்கு அறிந்த நீயா இப்படி சொல்கிறாய். எந்த காரணம் கொண்டும் நான் பொய் சொல்ல மாட்டேன் என்பது உனக்கு தெரியாதா? நான் நிச்சயம் இந்த பாவத்தை செய்யமாட்டேன் " என்கிறார்.&lt;br /&gt;கிருஷ்ணன் யோசிக்கிறான்."இந்த தருமனை பொய் சொல்ல வைப்பது சிரமம்.அதேநேரம் தருமன் சொன்னால் தான் துரோணர் நம்புவார்.என்ன செய்யலாம்" என யோசிக்கிறான். பிறகு பீமனை அழைக்கிறான்.ஓடோடிவந்த பீமனிடம், "பீமா! நீ ஒரு முக்கியமான் வேலை செய்ய வேண்டும்" என்கிறான். என்ன என்று கேட்கும் பீமனிடம் , "பீமா! கவுரவ சேனையில் அஸ்வத்தாமன் என்னும் யானை இருக்கிறது.அது போர்க்களத்தில் புகுந்து நமது வீரர்களை பந்தாடுகிறது. நீ உடனே பொய் அதை கொன்றுவிட்டு வா" என்கிறான். பீமனும் சரி என்று சொல்லி கையிலே கதையை எடுத்தான். நேரே அந்த யானையிடம் சென்று கதையால் ஒரு போடு.யானை கீழே விழுந்து இறந்தது. பீமன் கிருஷ்ணனிடம் ஓடோடி வந்து நடந்ததை சொல்கிறான். கிருஷ்ணர் இப்போது தருமரைப் பார்க்கிறார். "தருமா! கேட்டாயா? பீமன் அஸ்வத்தாமன் என்னும் யானையை கொன்றுவிட்டான்.அதனால் நீ இப்போது தாராளமாக அஸ்வத்தாமன் இறந்துவிட்டான் என்று சொல்லலாம்" என்கிறான்.அதற்கு தருமர், "கிருஷ்ணா! நான் நீ சொன்னபடி செய்கிறேன்.ஆனால் அஸ்வத்தாமன் எனும் யானை இறந்துவிட்டது என்றுதான் சொல்வேன் " என்கிறார்.கிருஸ்ணன் உடனே, " தருமா! நான் சொல்வதைக் கேள்.இல்லையென்றால் துரோணரை வீழ்த்தவே முடியாது.அதனால் , ' இறந்துவிட்டான் அஸ்வத்தாமன் என்னும் யானை' என்று சொல்.இதில் 'இறந்துவிட்டான் அஸ்வத்தாமன்' என்பதை சத்தமாகவும் , 'என்ற யானை' என்பதை மெதுவாகவும் சொல்" என்கிறான். இதற்கு தருமர் சம்மதிக்கிறார். அதற்குள் கிருஷ்ணன் அஸ்வத்தாமன் இறந்துவிட்டான் என்ற செய்தியை பரப்புகிறார்.இந்த செய்தி துரோணர் காதில் விழுகிறது. ஆனால் அவர் அதை நம்ப மறுக்கிறார்.ஏனென்றால் அஸ்வத்தாமன் ஒன்றும் சோற்றுக்கு செத்தவனல்ல. நிகரற்ற வீரன்.அவனை வீழ்த்துவது மிகக் கடினம். அதனால் எப்போதும் சத்தியமே பேசும் தருமரைப் பார்த்து துரோணர் கேட்கிறார், "தருமா! நீ சொல்.அஸ்வத்தாமன் என்ன ஆனான்? இறந்துவிட்டானா ?" அதற்கு தருமர், ஆமாம்! 'இறந்துவிட்டான் அஸ்வத்தாமன்' என்று சத்தமாகவும், 'என்ற யானை' என்று மெதுவாகவும் சொல்கிறார்.இதைக்கேட்ட துரோணர் கலங்கி போய் தனது வில்லை தூக்கி எறிந்து இனி போர் செய்ய மாட்டேன் என்று அமைதியாய் அமர்ந்து விடுகிறார்.உடனே கிருஷ்ணன் அர்ஜுனனிடம் கண் காட்டுகிறான்.புரிந்துகொண்ட அர்ஜுனன் தனது சக்திவாய்ந்த பாணத்தால் துரோணரை வீழ்த்துகிறான்.&lt;br /&gt;இந்த சம்பவத்தின் முக்கிய நிகழ்வு என்ன தெரியுமா? தருமர் எமதர்மனின் அம்சமாக குந்திதேவி &lt;span class=""&gt;வயிற்றில்  &lt;/span&gt;உதித்தவர்.மகா சத்யவான்.பொய்யே பேசாதவர்.இதனால் போர்க் களத்தில் அவரது தேர் இந்த பாவ பூமியில் படாமல் ஒரு அடி உயரத்திலேயே நிற்கும்.அதாவது அந்தரத்தில் நிற்கும்.அவர் சொன்ன இந்த சிறிய பொய்யினால் அவரது தேர் தடாலென்று பூமியில் வந்து விழுந்தது.&lt;br /&gt;பின்குறிப்பு: இந்த சம்பவத்தின் முக்கிய பாத்திரமான அஸ்வத்தாமன் பிற்பாடு சிரஞ்சீவி பட்டம் பெறுகிறான்,அதாவது ஆஞ்சிநேய சுவாமி போல் அவனும் இன்றும், என்றென்றும், இந்த உலகம் உள்ளளவும் வாழ்வான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23344296-871705430516834106?l=mazhai-siddhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mazhai-siddhan.blogspot.com/feeds/871705430516834106/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23344296&amp;postID=871705430516834106' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23344296/posts/default/871705430516834106'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23344296/posts/default/871705430516834106'/><link rel='alternate' type='text/html' href='http://mazhai-siddhan.blogspot.com/2009/01/blog-post.html' title='மகாபாரதத்தில் வரும் சம்பவம் ஒன்று!'/><author><name>siddhan</name><uri>http://www.blogger.com/profile/13470639807620084445</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://2.bp.blogspot.com/_tvQu5qb1nfc/SQgEUd-6EaI/AAAAAAAAAQg/WqrY9ZdK5lQ/S220/laughing_buddha_ev69.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23344296.post-1909585970778630064</id><published>2008-12-25T16:58:00.000+05:30</published><updated>2008-12-25T16:59:26.223+05:30</updated><title type='text'>சென்னையில் ஒரு மழைக்காலம்</title><content type='html'>&lt;span class=""&gt;                                               இந்த&lt;/span&gt; வருட மழை சீசன் ரொம்பவே படுத்திவிட்டது. இரண்டு வருடங்களுக்கு மேலாக நான் சென்னை-வேளச்சேரியில் தான் வசித்து வருகிறேன். ஆனால் இந்த வருடம்தான் கன மழை. நிஷா செய்த அட்டகாசம் கொஞ்ச, நஞ்சம் இல்லை. நான் நவம்பர் இருபத்தேழாம் தேதி அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பும்போது எங்கள் வீட்டை சுற்றி முழங்கால் அளவு தண்ணீர் இருந்தது. நான் தூங்கி எழுந்து மறுநாள் பார்த்தால் இடுப்பளவு தண்ணீர். பாரதி பாட்டை மாற்றி " எங்கெங்கு காணினும் தண்ணியடா" என்று பாடினேன். பிறகு மீண்டும் தூங்கிவிட்டேன்.திடீரென்று  வெளியில் "போட்! போட்!" என்று யாரோ கத்தும் சத்தம் கேட்டது.நான் உடனே, "பாரடா இந்த அநியாயத்தை! இந்த மழையில் எவனோ குழந்தைகள் விளையாட போட் பொம்மை விற்றுக் கொண்டிருக்கிறான்" என்று நினைத்து , யார் அந்த மனிதன் என்று எட்டிப் பார்த்தால் பெரிய கட்டுமரம் ஒன்று எங்கள் வீதியில் மிதந்து செல்கிறது. எங்கள் வீட்டு ஓனரைக் கூப்பிட்டு "இது என்ன சார்?" என்றேன். அவர் ரொம்ப நிதானமாக "நாம இப்ப வெளில போக முடியாது சார். ஏன்னா , இந்த தண்ணியில பாம்பு, தேளு எல்லாம் இருக்கும். நீங்க இப்ப வெளில போனும்னா இந்த போட் தான் ஒரே வழி"  என்றார். நான் கிழிஞ்சது கிருஷ்ணகிரி என்று நினைத்து கொண்டேன். எனது அன்பு மருமகன் கார்த்தி ஆதம்பாக்கத்தில் இருக்கிறான். அவனது சேம, லாபங்களை விசாரிப்போம் என்று அவனுக்கு போன் செய்தால் அவன் அங்கும் இதே கதைதான் என்றான். பிறகு இருவரும் சேர்ந்து "ஆபரேஷன் எஸ்கேப் " என்னும் திட்டத்தை தயார் செய்தோம்.அதன்படி நானும் அவனும் அவரவர் இடத்தில் இருந்து உடனே கிளம்பி அசோக்நகரில் உள்ள எங்களது உறவினர் வீட்டிற்கு செல்வது என்று தீர்மானித்தோம். சரி கிளம்பலாம் என்று வெளியில் வந்தால் நல்ல மழை பிடித்துக் கொண்டது.அதனால் போட் சேவையை உடனே நிறுத்திவிட்டார்கள். பிறகென்ன ஆண்டவன் மேல் பாரத்தைப் போட்டு இடுப்பளவு தண்ணீரில்(நான் ஆறடி உயரம் உள்ளவன்) மெல்ல நடந்து சென்று மெயின் ரோட்டை பிடித்து பிறகு அங்கிருந்து ஒரு வழியாக உறவினர் வீடு சென்று சேர்ந்தோம். கனமழை காரணமாக வேளச்சேரியில் கரண்ட் வேறு நிறுத்திவிட்டார்கள். நவம்பர் இருபத்தி ஏழாம் தேதி போன கரண்ட் மீண்டும் டிசம்பர் ஒன்றாம்தேதி மதியம்தான் வந்தது. இப்படியாக ஒரு பெரிய சாகசத்தை என் வாழ்க்கையில் செய்துமுடித்த திருப்தியில் இருந்தால் திடீரென்று டிவியில் நிசாவின் தங்கை உஷா(ஹி ஹி! இது நான் வைத்த பெயர்) வந்திருப்பதாக சொன்னார்கள். என்னடா இது சென்னைக்கு வந்த சோதனை என்று நான் நொந்து நூடுல்ஸ் ஆகி, வெந்து வெர்மிசில்லி ஆனேன். நல்லவேளை அந்த புயல் சீக்கரமே வலுவிழந்து போனது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23344296-1909585970778630064?l=mazhai-siddhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mazhai-siddhan.blogspot.com/feeds/1909585970778630064/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23344296&amp;postID=1909585970778630064' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23344296/posts/default/1909585970778630064'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23344296/posts/default/1909585970778630064'/><link rel='alternate' type='text/html' href='http://mazhai-siddhan.blogspot.com/2008/12/blog-post.html' title='சென்னையில் ஒரு மழைக்காலம்'/><author><name>siddhan</name><uri>http://www.blogger.com/profile/13470639807620084445</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://2.bp.blogspot.com/_tvQu5qb1nfc/SQgEUd-6EaI/AAAAAAAAAQg/WqrY9ZdK5lQ/S220/laughing_buddha_ev69.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23344296.post-630555625484009116</id><published>2008-11-22T16:21:00.001+05:30</published><updated>2008-11-22T16:23:06.736+05:30</updated><title type='text'>மை டியர் குட்டிச்சாத்தான்</title><content type='html'>&lt;p&gt;                          குட்டிச்சாத்தான். குறும்பு செய்யும் குழந்தைகளை இப்படி "அன்புடன்" அழைப்பது நமது வழக்கம்.நான் அடிக்கடி இத்த வார்த்தையை உபயோகிப்பேன்.எனது அக்கா மகனை இப்படித்தான் கூப்பிடுவேன்.அவன் சரியான அறுந்த வால்.ஒரு நிமிடம் கூட சும்மா இருக்க மாட்டான்.அதே சமயம் பெரிய ஆட்களையும் அப்படி அழைப்பேன். எங்கள் அலுவலகத்தில் எனக்கு அடுத்த இருக்கையில் அமரும் நபரை இப்படி சொல்லி திட்டுவேன்.அவனும் இப்படித்தான். எப்போது பார்த்தாலும் எதாவது விஷமம் பண்ணிக்  கொண்டு இருப்பான். குறும்பு செய்பவர்களை ஏன் குட்டிச்சாத்தான் என்று அழைக்கிறோம்?யார் இந்த குட்டிச்சாத்தான்? இப்படி எல்லாம் உட்கார்ந்து யோசித்ததன் விளைவே இந்த பதிவு.    &lt;/p&gt;&lt;p&gt;                      குட்டிச்சாத்தான் பற்றி நிறைய கதைகள். மை டியர் குட்டிச்சாத்தான் படம் நிறைய பேர் பார்த்திருப்பார்கள்.அதில் குட்டிச்சாத்தான் குழந்தைகளின் நண்பன் எனக் காண்பித்திருப்பார்கள்.கேரளா மாந்திரீகத்தில் குட்டிச்சாத்தான் ஒரு அங்கம்.எனது நண்பர் ஒருவரிடம் கேட்டபோது அவர் , சாத்தன் என்றால் சிவன் என்றும், குட்டிச்சாத்தான் சிவனின் ஒரு அம்சம் என்றும் சொன்னார். குட்டிச்சாத்தான் பூஜை செய்து அதன் அருள் கிடைத்தால் நிறைய ஜல்ஜல்ஜமைக்கா(ஹி ஹி அப்படி என்றால் சித்து வேலைகள்) வேலை செய்யலாம் என்று எனது தந்தை சொல்வார்.நமது ஜாதகம் அல்லது கைரேகை பார்க்காமல் நமது முகம் பார்த்தே நம்மை பற்றி சொல்லும் ஜோதிடர்கள் உண்டு.அவர்கள் எல்லாம் குட்டிச்சாத்தான் பூஜை செய்பவர்கள் தான் என்று அவர் சொன்னார்.நான் கூட எனது கல்லூரிப் பருவத்தில் அப்படி ஒரு ஜோதிடரைப் பார்த்திருக்கிறேன். அது செமஸ்டர் தேர்வு சமயம்.அதனால் நானும், எனது நண்பனும் இன்னொரு நண்பனின் அறைக்கு சென்றிருந்தோம்.அங்கு நாங்கள் படித்துக் கொண்டு இருந்தபோது (என்ன சிரிக்கறீங்க? அட உண்மை தாங்க, நம்புங்க)  ஒரு ஆள் வந்தார்.தன்னை ஜோதிடர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். அந்த அறைக்கு சொந்தக்கார நண்பன் கடவுள் நம்பிக்கை அற்றவன்.அதனால் அவன் பார்க்க மாட்டேன் என்று சொல்லிவிட்டான்.இன்னொருவனுக்கோ அப்போது ஏகப்பட்ட பிரச்சனைகள்.அதனால் அவன் பார்க்கிறேன் என்று சொன்னான். அந்த சோதிடர் எங்கள் இருவரையும் வெளியில் இருக்க சொன்னார்.பிறகு ஒரு இருபது நிமிடம் கழித்து நண்பன் வந்து எங்களை அழைத்தான்.அவர் எதோ பரிகாரம் செய்ய சொன்னார் என்றான்.அந்த ஜோதிடர் உடனே என்னை பிடித்து கொண்டார்."உங்களுக்கும் சொல்கிறேன், கேளுங்கள் கேளுங்கள்" என்று ஒரே தொல்லை.நான் "இதில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை.ஆளை விடுங்கள்" என்றேன்.அவர் கேட்கவில்லை."சரி.நீங்கள் கை காட்ட வேண்டாம்.உங்கள் முகம் பார்த்தே சொல்கிறேன்.அதன் பிறகு நீங்கள் என்னை நம்புவீர்கள்" என்றார்.பிறகு "உங்கள் முதுகில் இந்த இடத்தில் ஒரு மச்சம் உள்ளது.சரியா?" என்றார்.நான் உடனே "முதுகில் உள்ள மச்சம் எல்லாம் எனக்கு எப்படி தெரியும்?" என்றேன்.அவர், "சரி.சட்டையை கழட்டுங்கள்.உங்கள் நண்பர்களே சொல்லட்டும்" என்றார்.நானும் சட்டையை கழட்டினேன்.எனது நண்பர்கள் பார்த்துவிட்டு "ஆமாம்.சரிதான்" என்றார்கள்.எனக்கு ஆச்சரியமாக இருந்தாலும் நான் பார்க்க மாட்டேன் என்று சொல்லிவிட்டேன்.அதன் பிறகும் அவர் விடாமல் என்னுடைய எதிர்காலம் பற்றி சில விசயங்களை சொன்னார்.(அந்த ஆள் சொன்ன எல்லாம் அதன் பிறகு சில  வருடங்களில் நடந்தது.) அதேபோல் என் நாத்திக நண்பனின் முகம்பார்த்து "நீங்கள் யாருக்கும் அடங்க மாட்டீர்கள்.உங்களுக்கு தோணியதை தான் செய்வீர்கள்" என்றார்.அது நூறு சதவிகிதம் உண்மை.பிறகு தொடர்ந்து "உங்கள் திருமணம் திடீர் திருமணம் தான்" என்றார்.(அவன் அடுத்த சில வருடங்களில் அவன் காதலித்த  பெண்ணை திடீரென்று ஒருநாள் ரிஜிஷ்தரார் ஆபிசில் வைத்து திருமணம் செய்து கொண்டான்). இப்போது அதை எல்லாம் நினைத்துப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது.         &lt;/p&gt;&lt;p&gt;                     குட்டிச்சாத்தான் பற்றிய சுவாரசியமான விசயங்களும் உண்டு.இவை எந்த அளவிற்கு உண்மை என்று தெரியாது.இவை நான் கேள்விப்பட்டவை. குட்டிச்சாத்தான் எப்போதும் ஏதாவது வேலை செய்து கொண்டிருக்கும்.அதை அடிமையாய் வைத்திருப்பவர்கள் அதற்கு ஏதாவது வேலை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.இல்லாவிடில் அது அவர்களை தொல்லை செய்யுமாம்.அதனால் மாந்திரீகர்கள் அதனை கடற்கரையில் உள்ள மண்ணை எண்ண சொல்லிவிடுவார்களாம். அதுவும் உட்கார்ந்து எண்ணுமாம்.அதற்கு எருமை மாடு என்றால் ரொம்ப பிடிக்குமாம்.அதனால் அது எருமை மாட்டுக் கொம்பில் ஊஞ்சல் போல அடிக் கொண்டு வருமாம்.இதுபோல இன்னும் பல.       &lt;/p&gt;&lt;p&gt;                      அதனால் இனிமேல் நீங்கள் யாரையாவது குட்டிச்சாத்தான் என்று திட்டும் முன் இதை எல்லாம் சிந்தித்து பார்க்குமாறு அன்புடன் கேட்டு எனது சிற்றுரையை முடித்துக் கொள்கிறேன்.நன்றி.வணக்கம்.&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23344296-630555625484009116?l=mazhai-siddhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mazhai-siddhan.blogspot.com/feeds/630555625484009116/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23344296&amp;postID=630555625484009116' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23344296/posts/default/630555625484009116'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23344296/posts/default/630555625484009116'/><link rel='alternate' type='text/html' href='http://mazhai-siddhan.blogspot.com/2008/11/blog-post_22.html' title='மை டியர் குட்டிச்சாத்தான்'/><author><name>siddhan</name><uri>http://www.blogger.com/profile/13470639807620084445</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://2.bp.blogspot.com/_tvQu5qb1nfc/SQgEUd-6EaI/AAAAAAAAAQg/WqrY9ZdK5lQ/S220/laughing_buddha_ev69.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23344296.post-2508579679495424732</id><published>2008-11-15T17:03:00.004+05:30</published><updated>2008-11-15T17:50:02.887+05:30</updated><title type='text'>ஆங்கில நாவல்கள்</title><content type='html'>எனக்குத் தெரிந்த மொழிகள் மூன்று தான். தமிழ்,&lt;br /&gt;ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு.&lt;span class=""&gt; இதில் தமிழ் தாய்மொழி என்பதால் சரளமாக பேச, எழுத வரும். ஆங்கிலம் அலுவலகத்தில் அதிகம் பயன்படுத்துவதால் அதுவும் ஓரளவு சரளமாக பேசவும், எழுதவும் வரும். பிரெஞ்சு எனது மொழி ஆர்வத்தால் நான் கற்றுக் கொண்டது.அதிகம் உபயோகிக்காததால் வெகு சுமாராக பேசவும், எழுதவும் வரும். இதை ஏன் சொல்கிறேன் என்றால் நான் தமிழ் தவிர மற்ற மொழி புத்தகங்களை அதிகம் படிக்க மாட்டேன். அதுவும் ஆங்கில நாவல்கள் எனக்கு மிகவும் அலர்ஜி. ஆனால் நான் அலுவலக விசயமாக வெளிநாட்டிற்கு சென்று சிறிது காலம் தங்க வேண்டியிருந்தது. நானோ புத்தக புழு. அங்கோ தமிழ் புத்தகங்கள் கிடைப்பது வெகு சிரமம். என்ன செய்வது? சரி, இந்த ஆங்கில நாவல்களை முயற்சி செய்து தான் பார்ப்போமே என்று அருகிலிருந்த பெரிய புத்தகக் கடைக்கு சென்று புத்தகங்களை பார்வையால் மேய்ந்து கொண்டிருந்தேன்.நான் தமிழிலேயே விரும்பிப் படிப்பது மர்ம நாவல்கள் தான்.எனவே அது போலவே ஆங்கிலத்திலும் தேடினேன்.ஆங்கில நாவல்களில் உள்ள சவ்கர்யம் பின் அட்டையில் கதை சுருக்கம் போட்டிருப்பார்கள்.அது மட்டுமல்லாமல் முன் அட்டையில் "பெஸ்ட்செல்லர்" என்று குறிப்பிட்டு இருப்பார்கள்(அது அதிகம் விற்பனையாகிற புத்தகமாக இருந்தால்).அதன் அடிப்படையில் ஒரு புத்தகம் வாங்கினேன்.அதை படிக்க நிறைய நேரமாகும் என்று எண்ணினேன்(ஆங்கில புத்தகம் என்பதால்). ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் இரண்டு நாட்களில் அதை படித்து முடித்துவிட்டேன்.காரணம் கதை மிகவும் விறுவிறுப்பாக இருந்தது.எனக்கு உடனே ஆங்கில புத்தகங்கள் வாங்கிப் படிப்பதில் இருந்த தயக்கம் அகன்றது.பிறகென்ன, ஏகப்பட்ட புத்தகங்கள் வாங்கி குவித்தேன்.எல்லாவற்றையும் படித்து முடித்துவிட்டேன்.இந்தியா திரும்பி வந்த பிறகும் அது தொடர்கிறது. நான் படித்து ரசித்த புத்தகங்களின் பெயரை இங்கு பட்டியலிட்டுள்ளேன். நாவல் பிரியர்கள் முயன்று பாருங்கள். முதலில் இருப்பது நாவல் பெயர்.அடைப்புக் குறிக்குள் இருப்பது எழுதியவர் பெயர்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;விதௌட் எ சௌன்ட் (கார்லா காசிடி)&lt;br /&gt;இல் வின்ட் (நெவாடா பார்)&lt;br /&gt;கான் (லிசா கார்டனர்)&lt;br /&gt;ஹைட் (லிசா கார்டனர்)&lt;br /&gt;டெல் நோ ஒன் (ஹார்லன் கோபென்)&lt;br /&gt;நோ செகண்ட் சான்ஸ் (ஹார்லன் கோபென்)&lt;br /&gt;தி சேம்பர் (ஜான் க்ரிசாம்)&lt;br /&gt;&lt;span class=""&gt;எ ப்ரிசநெர் ஆப் பர்த் (ஜெபிரே ஆர்செர்) &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;பால்ஸ் இம்ப்ரேசன் (ஜெபிரே ஆர்செர்) &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;தி காலெர் (அலெக்ஸ் பார்க்லே)&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23344296-2508579679495424732?l=mazhai-siddhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mazhai-siddhan.blogspot.com/feeds/2508579679495424732/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23344296&amp;postID=2508579679495424732' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23344296/posts/default/2508579679495424732'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23344296/posts/default/2508579679495424732'/><link rel='alternate' type='text/html' href='http://mazhai-siddhan.blogspot.com/2008/11/blog-post.html' title='ஆங்கில நாவல்கள்'/><author><name>siddhan</name><uri>http://www.blogger.com/profile/13470639807620084445</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://2.bp.blogspot.com/_tvQu5qb1nfc/SQgEUd-6EaI/AAAAAAAAAQg/WqrY9ZdK5lQ/S220/laughing_buddha_ev69.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23344296.post-5666771217625807647</id><published>2008-10-29T12:24:00.000+05:30</published><updated>2008-10-29T12:25:15.280+05:30</updated><title type='text'>பலகாரம், ஜாக்கிரதை!!!</title><content type='html'>தீபாவளியை அவ்வளவு விமரிசையாய் கொண்டாட மாட்டோம் என்று சென்ற பதிவில் பகுமானமாய் சொல்லிவிட்டேன். ஆனாலும் இந்த தீபாவளி பலகாரம் சாப்பிடாமல் இருக்க முடியுமா? ஹிஹி. வளரும் பிள்ளை என்பதால் கொஞ்சம் அதிகமாகவே சாப்பிட்டுவிட்டேன்.அது என்னடாவென்றால் வயிற்றை கடமுட  என்று என்னவோ பண்ணுகிறது. எனது அக்கா வேறு "முன்யோசனை இல்லாமல் சாப்பிட்டால் இப்படித்தான் 'பின்விளைவுகள்' இருக்கும்" என்று சொல்லி ஓட்டிக் கொண்டிருக்கிறாள். எனக்கு இந்த இங்கிலீஷ் மருந்துகள் அவ்வளவாய் கேட்காது.அதனால் வீட்டில் இருந்த ஓமத்திரவத்தை தண்ணிரில் கலந்து குடித்தேன். அதன்பிறகு வயிறு பரவாயில்லாமல் இருக்கிறது. அப்படியும் எங்கள் வீட்டில் என்னை விட்டார்களா என்றால் அதுதான் இல்லை. இன்று ஊருக்கு கிளம்புகிறேன் என்று வீட்டில் உள்ள பலகாரங்களை எல்லாம் மூட்டைகட்டி தயாராக வைத்துள்ளார்கள்.எதற்கு என்று கேட்டால் "இங்கு இதை எல்லாம் சாப்பிட ஆள் இல்லை. நீ கொண்டு போய் உனது நண்பர்களுக்கு கொடு" என்று பதில் வேறு. ஹ்ம்ம்.விதி யாரைவிட்டது.இந்த பதிவை எனது நண்பர்கள் படிக்கும்முன் இந்த பலகாரங்களை அவர்கள் தலையில் கட்டிவிட வேண்டும்.அதற்குமுன் இந்தப் பதிவை படிக்கும் என் நண்பர்கள் தயவு செய்து மற்ற நண்பர்களிடம் எதுவும் சொல்ல வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23344296-5666771217625807647?l=mazhai-siddhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mazhai-siddhan.blogspot.com/feeds/5666771217625807647/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23344296&amp;postID=5666771217625807647' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23344296/posts/default/5666771217625807647'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23344296/posts/default/5666771217625807647'/><link rel='alternate' type='text/html' href='http://mazhai-siddhan.blogspot.com/2008/10/blog-post_29.html' title='பலகாரம், ஜாக்கிரதை!!!'/><author><name>siddhan</name><uri>http://www.blogger.com/profile/13470639807620084445</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://2.bp.blogspot.com/_tvQu5qb1nfc/SQgEUd-6EaI/AAAAAAAAAQg/WqrY9ZdK5lQ/S220/laughing_buddha_ev69.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23344296.post-8633493205995346133</id><published>2008-10-28T17:10:00.001+05:30</published><updated>2008-10-28T17:12:23.772+05:30</updated><title type='text'>தீபாவளி சமயத்தில் பொங்கல் பதிவு</title><content type='html'>தீபாவளி திருநாளை நல்லவிதமாக கொண்டாடியாகிவிட்டது. இனி அடுத்து பெரிய பண்டிகை என்றால் அது பொங்கல் தான். மதுரைப் பக்கம் நாங்கள் தீபாவளியை பெரிதாக கொண்டாட மாட்டோம்.சேட்டுகள் இதற்கு விதிவிலக்கு.அவர்கள் தீபாவளியை லக்ஷ்மி பூஜை என்று கொண்டாடுவார்கள்.எங்களுக்கு பெரிய பண்டிகை பொங்கல் தான். பண்டிகை என்றால் குறைந்தது மூன்று நாட்களாவது கொண்டாட வேண்டும்.அப்படிப்பார்த்தால்  பொங்கல் ஒரு சிறந்த பண்டிகை.நான்கு நாட்கள் நிதானமாக கொண்டாடலாம்.அதைவிட முக்கியம் தீபாவளியை  ஒப்பிடும்போது பொங்கலுக்கு செலவு குறைவு.அதனால் ஏழை, பணக்காரன் பாகுபாடின்றி அனைவரும் நிறைவாய் கொண்டாடலாம் .புதுப்பானை, பச்சரிசி,வெல்லம்,கரும்பு இவை போதும் பொங்கலுக்கு.சென்ற பொங்கலுக்கு என்னால் கரும்பு சாப்பிட முடியவில்லை.மேல்தாடை பல்லில் இருந்த தொந்தரவு காரணமாக கரும்பு சாப்பிடுவதை தவிர்த்தேன். இந்தமுறை அதற்கும் சேர்த்துவைத்து சாப்பிட வேண்டும்.நெய் சொட்ட சொட்ட வீட்டில் சர்க்கரைப் பொங்கல் செய்வார்கள். அதன் மணமே நம்மை சாப்பிட சொல்லும்.&lt;br /&gt;                 கோவிலில் தருகின்ற பொங்கல் ஒரு தனிச்சுவை கொண்டிருக்கும். சென்னை திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி கோவில் பொங்கல் எனக்கு நிரம்பப் பிடிக்கும்.பெருமாளை கண்குளிர சேவித்துவிட்டு பிறகு பொங்கலை வயிறார உண்ணலாம்.ஆன்மிகத்தில் உணவிற்கு நிரம்ப முக்கியத்துவம் தரப்படுகிறது. அதனால் தான் தாய் பார்வதியை அன்னபூரணியாக காசியில் வணங்குகிறோம்.சாப்பிடுவதற்கு முன் இறைவனுக்கு நன்றி சொல்லி பிறகு உண்ணும் பழக்கம் பலரிடம் உள்ளது. எனது தந்தையார் இதை தவறாமல் செய்வார். எனது அருமை நண்பர் செந்தில் அதை தவறாமல் செய்வார். இது ஒரு சிறந்த பழக்கம். ஹ்ம்ம்ம்ம்.எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ போய்விட்டேன். என் மருமகன் கார்த்தி இதைப் படித்தால் என்னை கலாட்டா செய்வான்.பரவாயில்லை , அவனது ப்ளாகில் நான் கமெண்ட் போட்டு சமாளித்துவிடுவேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23344296-8633493205995346133?l=mazhai-siddhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mazhai-siddhan.blogspot.com/feeds/8633493205995346133/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23344296&amp;postID=8633493205995346133' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23344296/posts/default/8633493205995346133'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23344296/posts/default/8633493205995346133'/><link rel='alternate' type='text/html' href='http://mazhai-siddhan.blogspot.com/2008/10/blog-post_28.html' title='தீபாவளி சமயத்தில் பொங்கல் பதிவு'/><author><name>siddhan</name><uri>http://www.blogger.com/profile/13470639807620084445</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://2.bp.blogspot.com/_tvQu5qb1nfc/SQgEUd-6EaI/AAAAAAAAAQg/WqrY9ZdK5lQ/S220/laughing_buddha_ev69.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23344296.post-3691245474126447982</id><published>2008-10-19T10:49:00.001+05:30</published><updated>2008-10-19T10:50:25.763+05:30</updated><title type='text'>சில கவிதைகள்!!!</title><content type='html'>தோட்டத்தில் உள்ள எந்த பூவிலும் &lt;br /&gt;   வீசவில்லை    &lt;br /&gt;     உன் வாசம்!!!&lt;br /&gt; &lt;br /&gt; மணலில் வீடுகட்டி விளையாடும் குழந்தை&lt;br /&gt;   விசித்திரமாய் பார்க்கிறது&lt;br /&gt;      உன் பாதச்சுவட்டை காவல்காக்கும்  என்னை!!!&lt;br /&gt; &lt;br /&gt; குழந்தைகள் உள்ள வீட்டைப்போல் இருக்கிறது&lt;br /&gt;    உன் நினைவுகளால் கலைந்துகிடக்கும்&lt;br /&gt;      என் மனம்!!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23344296-3691245474126447982?l=mazhai-siddhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mazhai-siddhan.blogspot.com/feeds/3691245474126447982/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23344296&amp;postID=3691245474126447982' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23344296/posts/default/3691245474126447982'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23344296/posts/default/3691245474126447982'/><link rel='alternate' type='text/html' href='http://mazhai-siddhan.blogspot.com/2008/10/blog-post_19.html' title='சில கவிதைகள்!!!'/><author><name>siddhan</name><uri>http://www.blogger.com/profile/13470639807620084445</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://2.bp.blogspot.com/_tvQu5qb1nfc/SQgEUd-6EaI/AAAAAAAAAQg/WqrY9ZdK5lQ/S220/laughing_buddha_ev69.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23344296.post-3658885432413465415</id><published>2008-10-04T16:58:00.000+05:30</published><updated>2008-10-04T16:59:26.719+05:30</updated><title type='text'>சிரிப்போ சிரிப்பு!!!</title><content type='html'>வெயில் படும் பொருட்கள் எல்லாம் அழகாக இருப்பதாக கவிஞர் ஷெல்லி சொன்னான்.அதுபோல சிரிக்கும் போது எல்லா மனிதர்களும் அழகாக இருப்பதாக எனக்கு தோன்றும்.நான் தினமும் சந்திக்கின்ற,பழகுகின்ற மனிதர்களிடம் நான் கூர்ந்து கவனிப்பது அவர்களின் சிரிப்புதான்.சிரிப்பில்தான் எத்தனை வகை.நல்ல சிரிப்பு,கள்ள சிரிப்பு,ஆணவ சிரிப்பு,மயக்கும் சிரிப்பு ....இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.என் அலுவலகத்தில் பணியாற்றும் நண்பர்களில் இருவரின் சிரிப்பு ரசிக்கும்படி இருக்கும்.ஒருவன் ஆந்திராக்காரன்(பிரதீப் என்பது அவனது திருநாமம்).அவனுக்கு வாழ்க்கையே ஒரு பெரிய நகைச்சுவை.எதற்கெடுத்தாலும் சிரிப்பான்.அந்த சிரிப்பும் இதயத்தில் இருந்து வரும்.இன்னொருவர் எனது அருமை நண்பர் செந்தில். ஒருவிதமான குறும்புத்தனம் நிறைந்த ஒரு சிரிப்பு சிரிப்பார்.அதுவும் சத்தமாக சிரிப்பார்.பார்க்க மிக அழகாக இருக்கும். அடுத்த நான் ரசித்த சிரிப்பு என் மாப்பிள்ளை சுந்தருடைய சிரிப்பு.பேசும்போது ஒவ்வொரு வாக்கியத்திற்கும் ஒரு சிரிப்பு சிரிப்பான்.கேட்க சந்தோசமாக இருக்கும். என்னுடைய சிரிப்பின் மேல் எனக்கு பெரிய அபிப்பிராயம் கிடையாது.ஏதோ சிரிப்பேன் , அவ்வளவுதான்.ஆனால் என் வீட்டுக்காரி அதை ரசிப்பாள்.(பாவம் அவளுக்கு வேறு வழியில்லை என்கிறீர்களா? அதுவும் சரிதான்).&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23344296-3658885432413465415?l=mazhai-siddhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mazhai-siddhan.blogspot.com/feeds/3658885432413465415/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23344296&amp;postID=3658885432413465415' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23344296/posts/default/3658885432413465415'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23344296/posts/default/3658885432413465415'/><link rel='alternate' type='text/html' href='http://mazhai-siddhan.blogspot.com/2008/10/blog-post.html' title='சிரிப்போ சிரிப்பு!!!'/><author><name>siddhan</name><uri>http://www.blogger.com/profile/13470639807620084445</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://2.bp.blogspot.com/_tvQu5qb1nfc/SQgEUd-6EaI/AAAAAAAAAQg/WqrY9ZdK5lQ/S220/laughing_buddha_ev69.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23344296.post-5050764360333387954</id><published>2008-09-13T17:12:00.000+05:30</published><updated>2008-09-13T17:13:04.074+05:30</updated><title type='text'>ஒரு கவிதை!!!</title><content type='html'>&lt;p&gt;பிரபஞ்சமே உறங்கும் வேளையிலும்&lt;/p&gt;&lt;p&gt;விழித்திருப்பது நாம் மூன்று பேர்தான்&lt;/p&gt;&lt;p&gt; நீ, நான், நம் காதல்!!! &lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23344296-5050764360333387954?l=mazhai-siddhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mazhai-siddhan.blogspot.com/feeds/5050764360333387954/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23344296&amp;postID=5050764360333387954' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23344296/posts/default/5050764360333387954'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23344296/posts/default/5050764360333387954'/><link rel='alternate' type='text/html' href='http://mazhai-siddhan.blogspot.com/2008/09/blog-post_13.html' title='ஒரு கவிதை!!!'/><author><name>siddhan</name><uri>http://www.blogger.com/profile/13470639807620084445</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://2.bp.blogspot.com/_tvQu5qb1nfc/SQgEUd-6EaI/AAAAAAAAAQg/WqrY9ZdK5lQ/S220/laughing_buddha_ev69.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23344296.post-6132928915065465776</id><published>2008-09-13T16:02:00.000+05:30</published><updated>2008-09-13T16:03:22.298+05:30</updated><title type='text'>அன்பும்,கருணையும்</title><content type='html'>இந்த காலத்தில் அன்பும்,கருணையும் நிறைந்த முகங்களை பொது இடங்களில் பார்ப்பது மிக அபூர்வம்.சமீபத்தில் நிலம் பதிவு செய்ய பத்திரப்பதிவு அலுவலகம் சென்றிருந்தேன்.அங்கு கூட்டமாக இருந்ததால் நாங்கள் வெளியில் இருந்த பெஞ்சில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அப்போது எனக்கருகில் மூன்று பெண்கள் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள்.அதில் இருவர் ஒரே குடும்பத்தை  சேர்ந்தவர்களாக தெரிந்தார்கள்.மூன்றாவது பெண்மணி மேல்தட்டு வர்க்கத்தை சேர்ந்தவர் என்பது அவர் உடையிலேயே தெரிந்தது.மற்ற இரு பெண்களில் ஒருவர் அந்த மேல்தட்டு பெண்ணிடம் பேருந்தில் வரும்போது நேர்ந்த சிரமத்தை சொல்லிக் கொண்டிருந்தார். படிக்கட்டு மிகவும் உயரமாக இருப்பதாகவும், தன்னால் ஏறி இறங்க முடியவில்லை, மிகவும் கடினமாக இருந்தது என்றும் சொன்னார்.அந்த மேல்தட்டு பெண்மணி(அவருக்கு ஒரு நாற்பது வயது இருக்கும்) அந்த பெண் சொல்வதை அவ்வளவு அக்கறையாய் கேட்டார்.அவர் முகத்தில் அவ்வளவு கருணை இருந்தது."அடி ஏதாவது பட்டுவிட்டதா?, கால் மிகவும் வலிக்கிறதா?" என்று விசாரித்துக் கொண்டிருந்தார்.பிறகு நாங்கள் அலுவலகத்தின் உள்ளே சென்றுவிட்டோம். திரும்பி வருகையில் அந்த கருணைப் பெண் தனது காரை ஸ்டார்ட் செய்து மெதுவாக ஓட்டிச் சென்றார்.   இந்த சம்பவம் நிகழ்ந்து பல நாட்கள் ஆன பின்னும் அவர் முகத்தில் ததும்பிய அன்பும், கருணையும் இன்னும் என் கண்ணிலேயே உள்ளது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23344296-6132928915065465776?l=mazhai-siddhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mazhai-siddhan.blogspot.com/feeds/6132928915065465776/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23344296&amp;postID=6132928915065465776' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23344296/posts/default/6132928915065465776'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23344296/posts/default/6132928915065465776'/><link rel='alternate' type='text/html' href='http://mazhai-siddhan.blogspot.com/2008/09/blog-post.html' title='அன்பும்,கருணையும்'/><author><name>siddhan</name><uri>http://www.blogger.com/profile/13470639807620084445</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://2.bp.blogspot.com/_tvQu5qb1nfc/SQgEUd-6EaI/AAAAAAAAAQg/WqrY9ZdK5lQ/S220/laughing_buddha_ev69.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23344296.post-8863258018177947954</id><published>2008-08-30T21:59:00.002+05:30</published><updated>2008-08-30T22:48:39.167+05:30</updated><title type='text'>முட்டாள்களின் தோட்டத்தின் எலுமிச்சை மரம்</title><content type='html'>அண்மையில் ஒரு விடுமுறை நாளில் அலுவலகம் செல்ல வேண்டி இருந்தது.என்னுடன் பணியாற்றும் நண்பரும் வந்திருந்தார். அன்று செய்ய வேண்டிய வேலைக்கான முன்பணிகளை ஏற்கனவே செய்து வைத்திருந்தோம் .அதனால் சென்ற உடன் வேலையை தொடங்கினோம்.காலையில் ஆறரை மணிக்கு நாங்கள் எங்கள் பணியை தொடங்கினோம். நண்பர் புத்திசாலி(என்னைப் போல் இல்லை).அதிகாலை நேரத்திலே செல்வதால் நிச்சயம் சீக்கிரம் பசியெடுக்கும் என்று தெரிந்து வீட்டில் இருந்து பிரெட் சான்ட்விச் செய்து எடுத்து வந்திருந்தார்.அதை நாங்கள் சாப்பிடும் போது "இந்த பாடலை கேளுங்கள், உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்" என்று தனது செல்போனில் ஒரு பாடலை ஒலிக்க செய்தார்.அவர் சொன்னதுபோல அந்த பாடலை நான் ஒருமுறை கேட்டபோதே என்னை ஈர்த்தது.அது ஒரு ஆங்கிலப் பாடல் .ஆங்கில ஆல்பம் ஒன்றில் உள்ள பாடல்.அந்த பாடலை பற்றி மேலும் கேட்டபோது எனது நண்பர் அந்த பாடல் உள்ள தொகுப்பின் பெயர் பூல்ஸ் கார்டன்(Fools Garden) என்றும் அந்த பாடலின் பெயர் லெமன் ட்ரீ(Lemon Tree) என்றும் சொன்னார்.&lt;br /&gt;                      பாடல் எனக்கு பிடித்ததற்கு காரணம் பாடலின் கவித்துமான வரிகளும் அதற்கு ஏற்ற மெல்லிய இசையும்.பாடல் தனிமையில் இருக்கும் ஒருவனைப் பற்றியது.தனிமை தாளாமல் அவன் தனது காரில் நீண்ட தூரம் செல்கிறான்.அங்கு அவன் நீல வானத்தை  தேடுகிறான் . ஆனால் அவன் கண்ணில் படுவது ஒரு எலுமிச்சை மரம்(பாடலில் அவன் நம்மிடம் பேசுவது போல் கவிஞர் எழுதி உள்ளார்) அவன் அங்கும் இங்கும் திரும்பி தேடி பார்க்கிறான். ஆனால் அப்பொழுதும் அவன் கண்ணில் ஒரு எலுமிச்சை மரம் தான் தெரிகிறது.&lt;br /&gt;பாடலின் வரிகளை கீழே கொடுத்துள்ளேன். பாடலை நீங்கள் இணையத்திலும் கேட்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;I'm sitting here in the boring room&lt;br /&gt;It's just another rainy Sunday afternoon&lt;br /&gt;I'm wasting my time&lt;br /&gt;I got nothing to do&lt;br /&gt;I'm hanging around&lt;br /&gt;I'm waiting for you&lt;br /&gt;But nothing ever happens and I wonder&lt;br /&gt;&lt;br /&gt;I'm driving around in my car&lt;br /&gt;I'm driving too fast&lt;br /&gt;I'm driving too far&lt;br /&gt;I'd like to change my point of view&lt;br /&gt;I feel so lonely&lt;br /&gt;I'm waiting for you&lt;br /&gt;But nothing ever happens and I wonder&lt;br /&gt;&lt;br /&gt;I wonder how&lt;br /&gt;I wonder why&lt;br /&gt;Yesterday you told me 'bout the blue blue sky&lt;br /&gt;And all that I can see is just a yellow lemon-tree&lt;br /&gt;I'm turning my head up and down&lt;br /&gt;I'm turning turning turning turning turning around&lt;br /&gt;And all that I can see is just another lemon-tree&lt;br /&gt;&lt;br /&gt;I'm sitting here&lt;br /&gt;I miss the power&lt;br /&gt;I'd like to go out taking a shower&lt;br /&gt;But there's a heavy cloud inside my head&lt;br /&gt;I feel so tired&lt;br /&gt;Put myself into bed&lt;br /&gt;Well, nothing ever happens and I wonder&lt;br /&gt;&lt;br /&gt;Isolation is not good for me&lt;br /&gt;Isolation I don't want to sit on the lemon-tree&lt;br /&gt;&lt;br /&gt;I'm steppin' around in the desert of joy&lt;br /&gt;Baby anyhow I'll get another toy&lt;br /&gt;And everything will happen and you wonder&lt;br /&gt;&lt;br /&gt;I wonder how&lt;br /&gt;I wonder why&lt;br /&gt;Yesterday you told me 'bout the blue blue sky&lt;br /&gt;And all that I can see is just another lemon-tree&lt;br /&gt;I'm turning my head up and down&lt;br /&gt;I'm turning turning turning turning turning around&lt;br /&gt;And all that I can see is just a yellow lemon-tree&lt;br /&gt;And I wonder, wonder&lt;br /&gt;&lt;br /&gt;I wonder how&lt;br /&gt;I wonder why&lt;br /&gt;Yesterday you told me 'bout the blue blue sky&lt;br /&gt;And all that I can see, and all that I can see, and all that I can see&lt;br /&gt;Is just a yellow lemon-tree&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23344296-8863258018177947954?l=mazhai-siddhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mazhai-siddhan.blogspot.com/feeds/8863258018177947954/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23344296&amp;postID=8863258018177947954' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23344296/posts/default/8863258018177947954'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23344296/posts/default/8863258018177947954'/><link rel='alternate' type='text/html' href='http://mazhai-siddhan.blogspot.com/2008/08/blog-post.html' title='முட்டாள்களின் தோட்டத்தின் எலுமிச்சை மரம்'/><author><name>siddhan</name><uri>http://www.blogger.com/profile/13470639807620084445</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://2.bp.blogspot.com/_tvQu5qb1nfc/SQgEUd-6EaI/AAAAAAAAAQg/WqrY9ZdK5lQ/S220/laughing_buddha_ev69.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23344296.post-2298521699944928741</id><published>2008-03-09T15:02:00.001+05:30</published><updated>2008-03-09T15:02:46.944+05:30</updated><title type='text'>அமிர்த வெண்ணெய்</title><content type='html'>எனது பெரியப்பா வீட்டிற்கு சென்றபோது நிகழ்ந்த ஒரு சம்பவம்.இன்றுவரை எனது பெரியப்பா அதை சொல்லி சிரிப்பார்.ஒருமுறை அவர் வீட்டிற்கு சென்றிருந்தபோது சுச்சா போவதற்காக கழிவறைக்கு சென்றேன். அங்கு சுவர் திட்டில் ஒரு டப்பா இருந்தது.அதில் "அமிர்த வெண்ணெய்" என்று பெயர் வேறு எழுதியிருந்தது.எனக்கு ஒன்றும் புரியவில்லை. வெண்ணெய் தெரியும், இது என்னடா அமிர்த வெண்ணெய் என்று ஒரு குழப்பம்.அடுத்த சந்தேகம் வெண்ணெய்யை எதற்காக கழிவறையில் வைத்திருக்கிறார்கள் என்பது.உடனே அந்த டப்பாவை கையில் எடுத்துக்கொண்டு என் பெரியப்பாவிடம் சென்றேன்."என்ன பெரியப்பா! இதில் அமிர்த வெண்ணெய் என்று எழுதியிருக்கிறது.ஆனால் இதைப் போய் யாரோ கக்கூசில் வைத்திருக்கிறார்கள். நான் கொண்டு போய் சமையலறையில்   வைத்துவிடட்டுமா?" என்றேன். அவரால் சிரிப்பை அடக்க முடியவில்லை.விழுந்து,விழுந்து சிரித்தார்.பிறகு, "அடேய்! இது சாப்பிடும் வெண்ணெய் இல்லை. இது ஆயுர்வேத மருந்து.எனக்கு மூலநோய் இருப்பதால் அதற்கு வெளியே தடவும் மருந்து.நல்லவேளை என்னைக் கேட்டாய்." என்று சொல்லி சிரித்தார்.அதில் இருந்து என்னை பார்க்கும் போதெல்லாம் அதை சொல்லி கிண்டல் செய்வார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23344296-2298521699944928741?l=mazhai-siddhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mazhai-siddhan.blogspot.com/feeds/2298521699944928741/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23344296&amp;postID=2298521699944928741' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23344296/posts/default/2298521699944928741'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23344296/posts/default/2298521699944928741'/><link rel='alternate' type='text/html' href='http://mazhai-siddhan.blogspot.com/2008/03/blog-post_601.html' title='அமிர்த வெண்ணெய்'/><author><name>siddhan</name><uri>http://www.blogger.com/profile/13470639807620084445</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://2.bp.blogspot.com/_tvQu5qb1nfc/SQgEUd-6EaI/AAAAAAAAAQg/WqrY9ZdK5lQ/S220/laughing_buddha_ev69.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23344296.post-2037116763029290784</id><published>2008-03-09T13:06:00.001+05:30</published><updated>2008-03-09T14:34:41.794+05:30</updated><title type='text'>பறவைக் காய்ச்சலும், கேக்கும்</title><content type='html'>பறவைக் காய்ச்சல் மே.வங்கத்தில் வந்து ஒரு கலக்கு கலக்கிய போது இங்கே தமிழ்நாட்டிலும் கோழி விற்பனை சரிந்தது. என் அலுவலகத்தில் பணிபுரியும் நண்பர் தொந்தியும், தொப்பையுமாய் இருப்பார். திடீரென்று அவர் தொந்தி குறைந்து காணப்பட்டது. "என்ன ஆயிற்று, உடற்பயிற்சி ஏதாவது செய்கிறீர்களா? " என்று கேட்டேன். அவர் உடனே "அடப் போங்க! பறவை காய்ச்சல் பயத்தால் வீட்டில் சிக்கன் சமைக்க மாட்டேங்கறாங்க. எனக்கும் வெளிய சாப்பிட பயமாயிருக்கு" என்றார்."பரவாயில்லை, இப்படியாவது தொந்தி குறைந்ததே" என்று சொன்னேன். நண்பர் மிகவும் வேடிக்கையான மனிதர். "வாரத்திற்கு ஏழு நாட்கள் மட்டும்தான் அசைவம் சாப்பிடுவேன்.மீதி நாட்கள் சாப்பிட மாட்டேன்" என்பார். அப்படிப்பட்ட மனிதர் அசைவம் சாப்பிடாமல் இருந்தது ஒரு சாதனை தான். மக்கள் முட்டை சாப்பிடுவதை கூட தவிர்த்தனர். நான் ஒரு எஜிடேரியன்(சைவம், ஆனால் முட்டை மட்டும் சாப்பிடுவேன்). நானும் முட்டை சாப்பிடாமல் இருந்தேன். இடையில் ஒருநாள் எனது மச்சான் வீட்டிற்கு சென்றபோது கேக் வாங்கிப் போயிருந்தேன். அன்று எனது அக்காள் மகனும் அங்கு வந்திருந்தான். வாங்கிப் போயிருந்த கேக்கை எனது அத்தை எங்கள் இருவருக்கும் தட்டில் வைத்து கொடுத்தார். எனது அக்காள் மகன் கேக்கை யோசனையோடு பார்த்துக் கொண்டிருந்தான். நானோ கேக்கை எடுத்து மொச்மொச் என்று தின்று கொண்டிருந்தேன். நான் முழுக்க சாப்பிட பிறகும் அவன் கேக்கை தொடவில்லை. "ஏன்டா! உனக்கு கேக் பிடிக்காதா? " என்று கேட்டேன். அவன் ரொம்ப நிதானமாக, "அப்படி இல்ல மாமா! கேக்ல முட்ட சேப்பாங்க, அதான் நான் சாப்பிடல. பறவை காய்ச்சல் பீதி இன்னும் இருக்குல்ல!" என்றான். எனக்கு உடனே பயம் வந்துவிட்டது. "ஏன்டா சண்டாளா! இத முதல்லையே சொல்றதுக்கு என்ன" என்றேன்.அதற்கு அவன், "நீங்க ரொம்ப ரசிச்சு சாப்டீங்க! அதான் நான் ஒண்ணும் சொல்லல" என்றான். அன்று இரவு எனக்கு லேசாக காய்ச்சல் அடிப்பது போல பிரமை வேறு. தூங்கி எழுந்ததும் மறுநாள் ஒன்றும் தெரியவில்லை. அதற்கு பிறகு இன்றுவரை கேக் மற்றும் இன்னபிற முட்டை கலந்த பதார்த்தங்களை தொடுவதில்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23344296-2037116763029290784?l=mazhai-siddhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mazhai-siddhan.blogspot.com/feeds/2037116763029290784/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23344296&amp;postID=2037116763029290784' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23344296/posts/default/2037116763029290784'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23344296/posts/default/2037116763029290784'/><link rel='alternate' type='text/html' href='http://mazhai-siddhan.blogspot.com/2008/03/blog-post_09.html' title='பறவைக் காய்ச்சலும், கேக்கும்'/><author><name>siddhan</name><uri>http://www.blogger.com/profile/13470639807620084445</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://2.bp.blogspot.com/_tvQu5qb1nfc/SQgEUd-6EaI/AAAAAAAAAQg/WqrY9ZdK5lQ/S220/laughing_buddha_ev69.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23344296.post-1845354183435071515</id><published>2008-03-08T11:52:00.001+05:30</published><updated>2008-03-08T17:51:43.437+05:30</updated><title type='text'>போதகரும்,காரோட்டியும்</title><content type='html'>போதகர் ஒருவர் இறந்து சொர்க்கம் சென்றார்.அங்கே சொர்க்கத்திற்குள் நுழையும் வாயிலின் அருகே நீண்ட வரிசை இருந்தது.அவரும் அந்த வரிசையில் நின்றார்.அந்த வரிசையில் அவருக்கு முன்னர் ஜீன்ஸ் பேண்டும்,குளிர் கண்ணாடியும் அணிந்த ஒரு இளைஞன் நின்றிருந்தான்.சொர்க்கத்தின் காவலாளி அந்த இளைஞனிடம், " நீ யார் என்பதை என்னிடம் சொல்.அதைவைத்துதான் உன்னை உள்ளே அனுப்புவதா,இல்லையா என்று நான் முடிவு செய்ய வேண்டும்" என்றான். அதற்கு அந்த இளைஞன், "எனது பெயர் ஷாங். நான் பூமியில் வாடகைக்கார் ஓட்டியாக இருந்தேன்" என்றான்.உடனே தனது கையிலிருந்த பட்டியலில் அதை சரி பார்த்த காவலாளி அந்த இளைஞனிடம் " இந்த தங்க அங்கியை எடுத்துக் கொண்டு நீ சொர்க்கத்திற்குள் செல்லலாம்" என்கிறான்.இளைஞனும் மகிழ்ச்சியோடு உள்ளே செல்கிறான்.அடுத்து போதகரின் முறை.அவரிடம் அவரைப் பற்றி சொல்லுமாறு காவலாளி கேட்க அவரும் தனது பெயரையும், தான் பூமியில் வருடக்கணக்காக மக்களுக்கு கடவுள் பற்றிய விஷயங்களை போதித்து வந்ததாகவும் சொல்கிறார்.அதைக் கேட்டு தனது பட்டியலில் சரி பார்க்கும் காவலாளி அவரிடம், "இந்த பருத்தி அங்கியை எடுத்துக்கொண்டு தாங்கள் சொர்க்கத்திற்குள் செல்லலாம்" என்கிறான்.இதைக்கேட்ட போதகர் கடும் கோபம் அடைகிறார்."எனக்கு முன்னர் உள்ளே சென்றவன் ஒரு சாதாரண காரோட்டி.அவனுக்கு தங்க அங்கி, ஆண்டுக்கணக்காக மக்களுக்கு நல்லதை போதனை செய்த எனக்கு வெறும் பருத்தி அங்கியா?" என்று சத்தம் போடுகிறார். அதைக்கேட்ட காவலாளி புன்னகையுடன் சொல்கிறான், "ஐயா! தாங்கள் வருடக்கணக்காக கடவுளைப்பற்றி போதனை செய்தாலும் , மக்கள் உங்கள் போதனையைக் கேட்காமல் தூங்கி வழிந்தார்கள்.ஆனால், அந்த காரோட்டியின் காரில் பயணம் செய்த ஒவ்வொருவரும் தங்கள் உயிருக்காக கடவுளை எண்ணி பிரார்த்தனை செய்தார்கள்.என்வே, அவன் தான் உங்களைவிட மக்களை கடவுள் பால் திருப்புவதில் வெற்றி கண்டிருக்கிறான்.அதனால் தான் அவனுக்கு தங்க அங்கி தரப்பட்டது"&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23344296-1845354183435071515?l=mazhai-siddhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mazhai-siddhan.blogspot.com/feeds/1845354183435071515/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23344296&amp;postID=1845354183435071515' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23344296/posts/default/1845354183435071515'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23344296/posts/default/1845354183435071515'/><link rel='alternate' type='text/html' href='http://mazhai-siddhan.blogspot.com/2008/03/blog-post_4623.html' title='போதகரும்,காரோட்டியும்'/><author><name>siddhan</name><uri>http://www.blogger.com/profile/13470639807620084445</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://2.bp.blogspot.com/_tvQu5qb1nfc/SQgEUd-6EaI/AAAAAAAAAQg/WqrY9ZdK5lQ/S220/laughing_buddha_ev69.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23344296.post-5855452103354094894</id><published>2008-03-08T10:58:00.001+05:30</published><updated>2008-03-08T10:58:33.696+05:30</updated><title type='text'>ஒரு ஜென் கதை</title><content type='html'>ஜென் துறவி ஒருவர் அழகான மலையடிவாரத்தில் வசித்து வந்தார்.ஒரு நாள் மாலை அவர் வீட்டில் இல்லாதபோது திருடன் ஒருவன் அவருடைய எளிய வீட்டிற்குள் புகுந்து திருட முயற்சிக்கிறான்.ஆனால் அங்கு திருடுவதற்கு ஒன்றும் இல்லை.இதற்கிடையில் ஜென் துறவி வீட்டிற்கு திரும்புகிறார்.வீட்டில் திருடன் இருப்பதையும்,திருட ஒன்றும் இல்லாததால் அவன் ஏமாந்து நிற்பதையும் பார்க்கிறார்.உடனே அவர், "மகனே! நீ வெகு தூரத்தில் இருந்து என்னைத்தேடி வந்துள்ளாய்.உன்னை வெறுங்கையுடன் அனுப்புவது தவறு.அதனால் தயவுசெய்து எனது அன்பளிப்பாக இந்த உடையை எடுத்துக்கொள்" என்று சொல்லி தான் அணிந்திருந்த உடையை கழட்டி அவனிடம் கொடுக்கிறார்.திருடன் சற்று திகைத்தாலும் பிறகு சுதாரித்து அந்த துணியை எடுத்துக் கொண்டு ஓட்டம் பிடிக்கிறான்.அவன் போனபிறகு நிர்வாணமாக அமர்ந்து வெளியே நிலவைப் பார்க்கும் துறவி எண்ணுகிறார், "பாவம் அவன்! அவனுக்கு பேசாமல் இந்த நிலவைக் கொடுத்து அனுப்பியிருக்கலாம்".&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23344296-5855452103354094894?l=mazhai-siddhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mazhai-siddhan.blogspot.com/feeds/5855452103354094894/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23344296&amp;postID=5855452103354094894' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23344296/posts/default/5855452103354094894'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23344296/posts/default/5855452103354094894'/><link rel='alternate' type='text/html' href='http://mazhai-siddhan.blogspot.com/2008/03/blog-post_08.html' title='ஒரு ஜென் கதை'/><author><name>siddhan</name><uri>http://www.blogger.com/profile/13470639807620084445</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://2.bp.blogspot.com/_tvQu5qb1nfc/SQgEUd-6EaI/AAAAAAAAAQg/WqrY9ZdK5lQ/S220/laughing_buddha_ev69.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23344296.post-9094396262189868311</id><published>2008-03-07T23:42:00.004+05:30</published><updated>2008-03-08T11:17:14.172+05:30</updated><title type='text'>லியோடால்ஷ்டாய் கதை ஒன்று</title><content type='html'>&lt;p&gt;சமீபத்தில் லியோடால்ஷ்டாய் கதை ஒன்று படித்தேன்.மிகவும் அருமையாக இருந்தது.அந்த கதையானது: &lt;/p&gt;&lt;p&gt;காலணி செய்யும் தொழிலாளி சைமனை அவனுக்கு வரவேண்டிய பாக்கி தொகைகளை வசூலித்து வருமாறு சொல்லி அவன் மனைவி அனுப்புகிறாள்.சைமனுக்கென்று நிலமோ, வேறு சொத்துகளோ இல்லை.அவன் கடுமையாக உழைத்து தன்னுடைய குடும்பத்தை நடத்துகிறான். வழிச்செலவுக்கு என்று சிறிது தொகையை கொடுத்து , அதை பார்த்து செலவு செய்யுமாறும் , வழியில் குடித்து விடாமல் இருக்குமாறும் சொல்லி அனுப்புகிறாள்.அவனும் புறப்பட்டு செல்கிறான்.அவன் வசூலுக்காக இருவேறு கிராமங்களுக்கு செல்கிறான்.அவனுக்கு பணம் தரவேண்டிய இரண்டு வீட்டிலும் பிறகு வருமாறு சொல்லி அனுப்பிவிடுகிறார்கள்.அதே சமயம் ஒருவீட்டில் சில செருப்புகளை அவனிடம் தந்து தைத்து தரச் சொல்கிறார்கள்.அவனும் தைத்து தருகிறான்.அதற்காக அவனுக்கு கொஞ்சம் பணம் தருகிறார்கள்.அவன் அதை வாங்கிக்கொண்டு ஊர் திரும்புகிறான்.வழியில் பயங்கர குளிர் ஆக இருக்கிறது.சிறிது வோட்கா குடித்தால் நன்றாக இருக்கும் என்று அவனுக்கு தோன்றுகிறது.ஆனால் அவன் மனைவி திட்டுவாளே என்று யோசிக்கிறான்.பிறகு அவள் கொடுத்த பணத்தில் குடிப்பது இல்லைஎன்றும், செருப்பு தைத்ததற்காக கிடைத்த பணத்தை கொண்டு குடிக்கலாம் என்று நினைத்து அதன்படி செய்கிறான்.அவன் ஊரை நெருங்கும்போது மாதா கோயிலருகில் குளிரில் நடுங்கியபடி ஒரு மனிதன் ஆடையில்லாமல் நிற்பதை பார்த்து, அவன்மேல் இரக்கப்பட்டு தன்னுடைய கம்பளியை அவனுக்கு போர்த்தி அவனை தன்னோடு அழைத்துக்கொண்டு வீட்டிற்கு போகிறான்.அவன் குடித்துவிட்டு வந்திருப்பதை பார்த்து அவன் மனைவி கத்துகிறாள்.அவன் உடனே நடந்ததை சொல்லி அவள் கொடுத்த பணத்தை அவளிடம் கொடுக்கிறான்.பிறகு அவள் உடன்வந்துள்ள புதியவன் யார் எனக் கேட்கிறாள்.அவனை தான் சந்தித்த சூழ் நிலையை சொல்லி தங்கள் இருவருக்கும் சாப்பிட ஏதாவது தரச்சொல்கிறான்.அதைகேட்டு கோபப்பட்டு சத்தம் போடும் அவளை கடவுளின் பெயரால் அமைதியாக இருக்குமாறு சிமொன் கேட்கிறான்.அவள் சமாதானமாகி இருவருக்கும் உண்ணக் கொடுக்கிறாள்.அந்த புது மனிதன் தன்னுடைய பெயர் மைக்கேல் என்று சொல்கிறான்.சாப்பிடும்போது மைக்கேல் புன்னகை புரிகிறான்.பிறகு அவனை சிமொன் தன்னுடனேயே தங்க வைத்துக்கொள்கிறான்.மைக்கேலுக்கு காலனி தைப்பதை சிமொன் கற்றுத்தருகிறான்.&lt;/p&gt;&lt;p&gt;மைக்கேல் வந்த பிறகு சிமொனுடைய வாழ்க்கையில் முன்னேற்றம் தெரிகிறது.மைக்கேல் செய்யும் காலனிகள் நேர்த்தியாக இருந்ததால் சிமொனுடைய கடையை தேடி நிறைய பேர் வர ஆரம்பிக்கிறார்கள்.அதனால் சிமொனுடைய வருமானமும், வாழ்க்கைத்தரமும் உயர்கின்றன.ஒருவருடம் கழித்து ஒரு நாள் செல்வந்தர் ஒருவர் ஷூ தைக்க சிமொன் கடைக்கு வருகிறார்.அவனிடம் ஷூ தைப்பதற்கான் தோலைகொடுத்து அது இறக்குமதி செய்யப்பட்ட தோல் என்றும் அதனால் கவனமாக தைத்து தருமாறும் சொல்கிறார்.சிமொன் தைத்து தரும் ஷூ ஒரு வருடத்திற்கு கிழிந்து,வடிவமிழந்து போகக் கூடாது என்றும், அப்படி அது உழைத்தால் அவனுக்கு சன்மானமாக 10 ரூபிள் தருவதாகவும், அப்படி அது உழைக்கவில்லையென்றால் அவனை சிறையில் அடைத்துவிடுவதாகவும் சொல்கிறார்.சிமொன் இதைக்கேட்டு பயப்படுகிறான்.மைக்கேல் அவனுக்கு நம்பிக்கையூட்டி அந்த வேலையை ஒப்புக்கொள்ள செய்கிறான்.மைக்கேலை பார்க்கும் அந்த செல்வந்தர் அவன் யாரென்று கேட்கிறார்.அவன் தன்னுடைய பணியாள் என்றும்,அவன் தான் ஷூ தைக்க போகிறவன் என்றும் சிமொன் சொல்ல, செல்வந்தர் மைக்கேல்லிடம் "ஜாக்கிரதை, பார்த்து தை" என்று சொல்கிறார்.மைக்கேல் அதைக்கேட்டு புன்னகை புரிகிறான்.பிறகு செல்வந்தர் அங்கிருந்து போனபிறகு மைக்கேலிடம் ஷூ தைக்குமாறு சொல்லிவிட்டு செல்கிறான் சிமொன்.மைக்கேலும் அந்த தோலைஎடுத்து வெட்ட தொடங்குகிறான்.இதை சிமொனின் மனைவி மாட்ரியோனா பார்த்துக்கொண்டு இருக்கிறாள்.ஆனால் மைக்கேல் ஷூ தைப்பதற்கான அளவில் அதை வெட்டாமல் செருப்பு தைக்கும் அளவில் அதை வெட்டுகிறான்.இதைப் பார்க்கும் அவளுக்கு குழப்பமாக இருக்கிறது.எனினும் மைக்கேலுக்கு தெரியாதது ஒன்றும் இருக்காது, அவன் எதையும் சரியாக செய்வான் என்று அங்கிருந்து கிளம்புகிறாள்.ஆனால் இது அறிந்த சிமொன் மைக்கேலை அவன் அப்படி செய்ததற்காக கடிந்துகொள்கிறான்.அப்போது வெளியே வண்டி ஓசை கேட்கிறது.செல்வந்தரின் பணியாள் ஒருவன் அதிலிருந்து இறங்கி சிமொனின் வீட்டிற்கு வருகிறான்.அவன் சிமொனிடம் தனது எஜமானி அவனை அனுப்பியதாகவும், செல்வந்தர் சொன்னவாறு ஷூ செய்ய வேண்டாம் என்றும் சொல்கிறான்.சிமொன் அதற்கான காரணம் கேட்கும்போது அந்த பணியாள் வீட்டிற்கு திரும்பும் வழியில் செல்வந்தர் இறந்துவிட்டதாகவும், அதனால் எஜமானி ஷூவிற்கு பதில் சவத்திற்கு அணிவிக்கும் செருப்பு செய்யச் சொல்லி அவனை அனுப்பியதாக சொல்கிறான்.இதைக்கேட்ட சிமொன் ஆச்சரியப்படுகிறான்.மைக்கேல் உடனே உள்ளே சென்று தான் செய்துவைத்திருந்த செருப்பை கொண்டு வந்து தருகிறான்.பணியாள் அதை வாங்கிக் கொண்டு அவர்களுக்கு நன்றி சொல்லி கிளம்புகிறான்.&lt;/p&gt;&lt;p&gt;வருடங்கள் உருண்டோடுகின்றன.மைக்கேல் சிமொன் வீட்டிற்கு வந்து ஆறு வருடங்கள் ஆகின்றன.இந்த ஆறு வருடத்தில் அவன் அதிகம் பேசுவதில்லை.அளவாகவே பேசுவான்.அது மட்டுமில்லாமல் இந்த ஆறு வருடத்தில் அவன் இரண்டுமுறை மட்டுமே புன்னகை செய்திருக்கிறான்.மாட்ரியோனா அவனுக்கு முதலில் உணவிட்ட போதும், அந்த செல்வந்தர் சிமொனின் வீட்டிற்கு வந்த போதும்.ஒரு நாள் அனைவரும் வீட்டில் இருக்கையில் சிமொனின் குழந்தைகள் ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.அப்போது தெருவில் ஒரு பெண் இரண்டு சிறுமிகளுடன் நடந்து வருவதை பார்த்து அதை மைக்கேலிடம் சொல்கிறார்கள்.அதில் ஒரு சிறுமி சற்று காலை இழுத்து நடக்கிறாள்.அந்த பெண் சிமொனின் வீட்டிற்குள் நுழைகிறாள்.சிறுமிகள் இருவருக்கும் வசந்த காலத்தில் அணிந்து கொள்ளும் ஷூ செய்து தருமாறு கேட்கிறாள்.அதற்கு சிமொன் , தன் வாழ் நாளில் அவ்வளவு சிறிய ஷூக்களை செய்ததில்லை, ஆனால் தங்களால் அதை செய்து தரமுடியும் என்று சொல்லி மைக்கேலை பார்க்கிறான்.மைக்கேலோ அந்த சிறுமிகளை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டு இருக்கிறான்.அதைப்பார்க்கும் சிமொனுக்கு ஒன்றும் புரியவில்லை.அந்த பெண் கால் ஊனமான சிறுமியை தனது இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு, அவளுடைய இரண்டு கால் அளவுகளையும் எடுத்து, நன்றாக உள்ள காலின் அளவில் மூன்று ஷூக்களும், ஊனமான காலின் அளவில் ஒரு ஷூவும் செய்ய சொல்கிறாள்.காரணம் கேட்கும் போது அந்த சிறுமிகள் இரட்டையர்கள் என்கிறாள்.அந்த சிறுமியின் கால் எதனால் அப்படி ஆனது, பிறக்கும் போதே அப்படிதான் இருந்ததா என்று சிமொன் கேட்கிறான்.அதற்கு அந்த பெண், அந்த சிறுமியின் தாயார் அவளின் காலை நசுக்கிவிட்டதாக சொல்கிறாள்.உடனே மாட்ரியோனா " அப்படி என்றால் நீங்கள் இந்த சிறுமிகளின் தாய் இல்லையா?" என்று கேட்கிறாள்.தான் அவர்களின் தாய் இல்லையென்றும் , ஆனால் அவள் தான் அந்த சிறுமிகளுக்கு பாலூட்டி வளர்த்ததாகவும், அது ஒரு பெரிய கதை என்றும் சொல்கிறாள் அந்த பெண்.&lt;/p&gt;&lt;p&gt;அதைப் பற்றி அவள் சொன்னது: "ஆறு வருடங்களுக்கு முன்பு இது நடந்தது.இந்த சிறுமிகளின் தந்தை ஒரு மரம்வெட்டி.ஒரு நாள் வெட்டிய மரம் அவன் மேலே விழுந்து அவன் இறந்துவிட்டான்.அவன் இறந்த அதேவாரம் அவன் மனைவி இந்த இரட்டையர்களை பெற்றாள்.ஒரு நாள் காலை நான் அவளை பார்க்க சென்றபோது அவள் குளிரில் நடுங்கி இறந்துவிட்டிருந்தாள்.அப்படி இறக்கும்போது அவள் உருண்டு தனது குழந்தையின் காலை நசுக்கிவிட்டாள்.அதன் பிறகு நான் தான் இந்த குழந்தைகளை என் குழந்தைகளாக வளர்த்து வருகிறேன்." கதையை கேட்டு முடித்த மாட்ரியோனா உடனே "தாய், தந்தை இல்லாமல் ஒருவர் வாழ்ந்துவிடலாம்.ஆனால் கடவுள் இல்லாமல் ஒருவரால் வாழ முடியாது" என்று ஒரு பழமொழி சொல்கிறாள்.அப்போது மைக்கேலை பார்க்கும் சிமொன் அவன் புன்னகை புரிவதைக் காண்கிறான். &lt;/p&gt;&lt;p&gt;அந்த பெண் அங்கிருந்து சென்றவுடன் மைக்கேல் தனது இருக்கையிலிருந்து எழுந்து "கடவுள் என்னை மன்னித்துவிட்டார். நான் ஏதாவது தவறாக நடந்திருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள். நான் விடைபெறுகிறேன்" என்றான்.மைக்கேலை சுற்றி ஒரு ஒளி பரவுவதை பார்க்கும் சிமொன் அவன் முன்பு மண்டியிடுகிறான்.பிறகு, "மைக்கேல் நீ சாதாரண மனிதன் அல்ல என்பது எனக்கு தெரியும்.உன்னுடைய முகம் மிகவும் பிரகாசிக்கிறது.எனது மனைவி உனக்கு முதன்முறை உணவளித்தபோது ஒருமுறையும், அந்த செல்வந்தர் நமது வீட்டிற்கு வந்தபோது இரண்டாம் முறையும், இன்று அந்த பெண் தனது கதையை சொன்னபோது மூன்றாம்முறையும் நீ புன்னகைத்தாய்.அதற்கான காரணம் என்ன என்பதை எனக்கு சொல்" என்கிறான். அதற்கு மைக்கேல்,"கடவுள் என்னை மன்னித்து விட்டார்.அதனால் எனது முகம் பிரகாசிக்கிறது.மேலும் கடவுள் மூன்று உண்மைகளை அறிந்துவருமாறு என்னை அனுப்பிவைத்தார்.உனது மனைவி எனக்கு இரக்கத்துடன் உணவளித்தபோது முதல் உண்மையையும்,அந்த செல்வந்தர் ஷூ தைக்க வந்தபோது இரண்டாம் உண்மையையும்,இந்த சிறுமிகளை பார்த்தவுடன் மூன்றாம் உண்மையையும் அறிந்தேன்" என்றான். சிமொன் அவனிடம்," நீ ஏன் தண்டனைக்கு உள்ளானாய்? அந்த மூன்று உண்மைகள் என்ன?" என்று கேட்டான். மைக்கேல் அதற்கு சொன்னான்: " நான் சொர்க்கத்தில் வாழ்ந்துவந்த ஒரு தேவதை. நான் கடவுளின் ஆணையை மீறியதால் தண்டனைக்கு உள்ளானேன்.ஒரு நாள் கடவுள் என்னை அழைத்து பூமியில் உள்ள ஒரு பெண்ணின் ஆத்மாவை கொண்டு வரச் சொன்னார்.அதன்படி நான் பூமிக்கு வந்தேன்.அந்த பெண் மிகவும் சீக்காக அப்போதுதான் பிறந்த இரண்டு குழந்தைகளுடன் இருந்தாள்.என்னை பார்த்த அவள் ," தேவதையே! ஏற்கனவே இந்த குழந்தைகள் தங்களது தந்தையை இழந்துவிட்டன.இப்பொழுது நானும் இறந்துவிட்டால் இவை அனாதை ஆகிவிடும்.தாய், தந்தை இல்லாமல் குழந்தைகளால் வாழ முடியாது.அதனால் இவை பெரியவர்களாகும் வரை என்னை அழைக்காதிரு" என்று கண்ணீர் சிந்தினாள். நான் அதற்கு மனமிரங்கி அவளை தொல்லைசெய்யாது வானம் திரும்பினேன்.கடவுள் நான் தனியே வந்ததைப்பார்த்து காரணம் கேட்டார். நான் நடந்ததைச் சொன்னேன்.உடனே கடவுள் என்னை பூமிக்கு சென்று அந்த பெண்ணின் ஆத்மாவை கொண்டு வருமாறும், கூடவே மனிதர்களுக்குள் என்ன வாழ்கிறது? எது மனிதனுக்கு தெரியாமல் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது? பெற்றோர் இல்லாத குழந்தைகள் எதனால் வாழ்கிறார்கள்? என்ற மூன்று உண்மைகளையும் அறிந்துவருமாறு சொன்னார். நான் அதன்படியே மீண்டும் பூமிக்கு வந்து அந்த பெண்ணின் ஆத்மாவை எடுத்தபோது அவள் ஒரு குழந்தையின் மேல் புரண்டு விழுந்தாள்.பிறகு அவளது ஆத்மா வானம் சென்றது. நான் சிறகுகள் இழந்து பூமியில் விழுந்தேன். &lt;/p&gt;&lt;p&gt;அன்றுதான் நீ(சிமொன்) என்னைப் பார்த்தாய்.என்மீது இரக்கம் கொண்டு கம்பளி தந்தாய்.வீட்டிற்கும் அழைத்து வந்தாய்.உனது மனைவி முதலில் கடும் வார்த்தைகளை சொன்னாலும், நீ கடவுளின் பெயரை சொன்னதும் அவள் சாந்தமானாள்.பிறகு அவள் எனக்கு உணவளிக்கும் போது அவளுக்குள் அன்பு இருப்பதை பார்த்தேன்.எனக்கு கடவுளின் முதல் கேள்வியான மனிதர்களுக்குள் என்ன வாழ்கிறது என்பதற்கு பதில் கிடைத்தது. நான் மனிதர்களுக்குள் அன்பு வாழ்வதை அறிந்து கொண்டேன்.அதனால் நான் அன்று புன்னகை புரிந்தேன்.&lt;/p&gt;&lt;p&gt;பிறகு நான் உங்களுடன் சேர்ந்து வசிக்கத் தொடங்கினேன்.ஒரு வருடம் கழித்து அந்த செல்வந்தர் நம் வீட்டிற்கு வந்தார்.தனக்கு ஒரு வருடத்திற்கு கிழியாத ஷூ கேட்டார்.ஆனால் அவர் பின்னால் எனது சகோதர தேவதை நின்று கொண்டிருந்தது.அந்த மனிதர் அன்று மாலை இறக்கப் போவது எனக்கு தெரிந்தது. நாளை என்ன நடக்கும் என்பது தெரியாமல் மனிதன் அடுத்த வருடத்திற்கு திட்டம் போடுகிறான்.எனக்கு உடனே கடவுளின் இரண்டாவது கேள்விக்கு பதில் கிடைத்தது.எது மனிதனுக்கு தெரியாமல் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது? அடுத்த கணம் என்ன நிகழும் என்பது மனிதர்களுக்கு தெரியாமல் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது.அதனால் நான் அன்று புன்னகை புரிந்தேன். &lt;/p&gt;&lt;p&gt;இன்று அந்த பெண்மணி சிறுமிகள் இருவரையும் அழைத்துக் கொண்டு இங்கு வந்தாள்.அவர்கள் தனது பிள்ளைகள் இல்லையென்றாலும் அவள் அவர்கள் மீது அன்பை பொழிந்தாள்.அவர்களுடைய உண்மைத் தாய் என்னிடம் தாய்,தந்தை இல்லாமல் குழந்தைகளால் வாழ முடியாது என்றபோது நான் அதை நம்பினேன்.ஆனால் இன்று தாய்,தந்தை இல்லாத அந்த குழந்தைகள் வேறொரு பெண்ணால் பாசத்தோடு வளர்க்கப்படுவதைக் கண்டேன்.அந்த பெண்ணுக்குள் கடவுள் இருப்பதையும் பார்த்தேன்.எனக்கு கடவுளின் மூன்றாவது கேள்விக்கும் விடை கிடைத்தது.பெற்றோர் இல்லாத குழந்தைகள் கடவுளின் அன்பால் வாழ்கிறார்கள்.அதனால் நான் இன்று புன்னகை புரிந்தேன்.இன்று நான் கடவுளால் மன்னிக்கப்பட்டேன்." இவ்வாறு சொன்ன மைக்கேல் வானம் நோக்கி சென்றான்.&lt;/p&gt;&lt;p&gt;இவ்வளவுகாலம் தங்களுடன் வாழ்ந்தது ஒரு தேவதை என்பதை அறிந்த சிமொனும், அவன் மனைவியும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்கள்.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23344296-9094396262189868311?l=mazhai-siddhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mazhai-siddhan.blogspot.com/feeds/9094396262189868311/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23344296&amp;postID=9094396262189868311' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23344296/posts/default/9094396262189868311'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23344296/posts/default/9094396262189868311'/><link rel='alternate' type='text/html' href='http://mazhai-siddhan.blogspot.com/2008/03/blog-post.html' title='லியோடால்ஷ்டாய் கதை ஒன்று'/><author><name>siddhan</name><uri>http://www.blogger.com/profile/13470639807620084445</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://2.bp.blogspot.com/_tvQu5qb1nfc/SQgEUd-6EaI/AAAAAAAAAQg/WqrY9ZdK5lQ/S220/laughing_buddha_ev69.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23344296.post-7851481491055971430</id><published>2007-12-09T16:22:00.000+05:30</published><updated>2007-12-09T16:23:26.414+05:30</updated><title type='text'>கிணற்றில் போட்ட காசு</title><content type='html'>ஒருமுறை எங்கள் உறவினர்களுடன் பக்தி சுற்றுலா சென்றிருந்தோம்.அப்போது ஒரு கோவிலில் இருந்த கிணற்றில் சிலர் காசு போட்டுக் கொண்டிருந்தனர். நாங்கள் என்ன என்று கேட்டதற்கு மனதில் ஏதாவது விருப்பத்தை நினைத்து கொண்டு அதில் காசு போடவேண்டும்  என்றும் , அப்படி போட்ட காசு நீரில் மூழ்காமல் கிணற்று திட்டில் நின்றுவிட்டால் நாம் நினைத்த காரியம் நிறைவேறும் என்றும் சொன்னார்கள்.ஆசை யாரைவிட்டது.எனவே நாங்களும் ஒவ்வொருவராக முயற்சி செய்தோம்.ஒன்றும் பலனில்லை.கடைசியாக எனது மதினி காசு போட்டார். அந்த காசு சரியாக திட்டில் நின்றுவிட்டது. எங்களுக்கெல்லாம்   ஒரே மகிழ்ச்சி. அப்பாடா ஒருவரது ஆசையாவது  நிறைவேறப்போகிறது  என்று.உடனே  அனைவரும் "நீ மனதில் என்ன நினைத்து காசு போட்டாய்" என்று அவரை கேட்டார்கள். அவர் ரொம்ப  நிதானமாக சொன்னார்."கடவுளே எப்படியாவது இந்த காசை  திட்டில் நிற்கசெய்" என்று வேண்டிக்கொண்டேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23344296-7851481491055971430?l=mazhai-siddhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mazhai-siddhan.blogspot.com/feeds/7851481491055971430/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23344296&amp;postID=7851481491055971430' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23344296/posts/default/7851481491055971430'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23344296/posts/default/7851481491055971430'/><link rel='alternate' type='text/html' href='http://mazhai-siddhan.blogspot.com/2007/12/blog-post.html' title='கிணற்றில் போட்ட காசு'/><author><name>siddhan</name><uri>http://www.blogger.com/profile/13470639807620084445</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://2.bp.blogspot.com/_tvQu5qb1nfc/SQgEUd-6EaI/AAAAAAAAAQg/WqrY9ZdK5lQ/S220/laughing_buddha_ev69.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23344296.post-3433015793570926987</id><published>2007-11-07T20:20:00.001+05:30</published><updated>2007-11-07T20:20:53.274+05:30</updated><title type='text'>ஹிஹிஹி</title><content type='html'>டீச்சர்:  டேய் ராமு, நாய்க்குட்டி பத்தி நீ எழுதிருக்க கட்டுரை அப்படியே உன் அண்ணன் கட்டுரை மாதிரி இருக்கு&lt;br /&gt;ராமு: டீச்சர்,ரெண்டு பேரு எழுதிருக்கறதும் எங்க வீட்டு நாய்க்குட்டிய பத்திதான்.&lt;br /&gt;&lt;br /&gt;டீச்சர்: குமார், இந்த உலக வரைபடத்தில் நம்ம நாடு எங்க இருக்குன்னு காட்டு.&lt;br /&gt;ராமு:டீச்சர், என் உயிரே போனாலும் தாய் நாட்ட காட்டிகுடுக்க மாட்டேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23344296-3433015793570926987?l=mazhai-siddhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mazhai-siddhan.blogspot.com/feeds/3433015793570926987/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23344296&amp;postID=3433015793570926987' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23344296/posts/default/3433015793570926987'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23344296/posts/default/3433015793570926987'/><link rel='alternate' type='text/html' href='http://mazhai-siddhan.blogspot.com/2007/11/blog-post_07.html' title='ஹிஹிஹி'/><author><name>siddhan</name><uri>http://www.blogger.com/profile/13470639807620084445</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://2.bp.blogspot.com/_tvQu5qb1nfc/SQgEUd-6EaI/AAAAAAAAAQg/WqrY9ZdK5lQ/S220/laughing_buddha_ev69.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23344296.post-8910492266167893298</id><published>2007-11-07T16:10:00.000+05:30</published><updated>2007-11-07T17:27:17.256+05:30</updated><title type='text'>சோக்கு</title><content type='html'>பள்ளியில்  டீச்சர் ஒருநாள் மாணவர்களை ராசி மண்டலத்தில் உள்ள ராசிகளை சொல்லுமாறு கேட்டார். முதலில் ராமை சொல்ல சொன்னார்.அவன் சொன்னான்,"Taurus the Bull".&lt;br /&gt;இரண்டாவதாக குமாரை கேட்டார்.அவன் சொன்னான்,"Cancer the crab".அடுத்து ராஜாவை கேட்டார்.அவன் சிறிது நேரம்  யோசித்துவிட்டு சொன்னான்,"Mickey the mouse".&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23344296-8910492266167893298?l=mazhai-siddhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mazhai-siddhan.blogspot.com/feeds/8910492266167893298/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23344296&amp;postID=8910492266167893298' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23344296/posts/default/8910492266167893298'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23344296/posts/default/8910492266167893298'/><link rel='alternate' type='text/html' href='http://mazhai-siddhan.blogspot.com/2007/11/blog-post.html' title='சோக்கு'/><author><name>siddhan</name><uri>http://www.blogger.com/profile/13470639807620084445</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://2.bp.blogspot.com/_tvQu5qb1nfc/SQgEUd-6EaI/AAAAAAAAAQg/WqrY9ZdK5lQ/S220/laughing_buddha_ev69.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23344296.post-5956561923427701359</id><published>2007-06-11T17:19:00.000+05:30</published><updated>2007-06-11T17:21:42.577+05:30</updated><title type='text'>விறகுவெட்டியும்,தேவதையும் - புதுக்கதை</title><content type='html'>நம் எல்லோருக்கும் விறகுவெட்டி கதை தெரியும்.காட்டுக்கு மரம் வெட்டச் செல்லும் விறகுவெட்டி ஆற்றில் தன் கோடரியை தவறவிட்டுவிடுவான்.பிறகு என்ன செய்வது என்று தெரியாமல் அழுவான்.உடனே ஒரு தேவதை தோன்றி "எதற்காக அழுகிறாய்?" என்று கேட்கும்.இவன் நடந்ததை சொல்வான்.அந்த தேவதை முதலில் ஒரு தங்கக் கோடரி தரும்.விறகுவெட்டி அது தனது கோடரி இல்லை என்பான்.பிறகு தேவதை வெள்ளி கோடரி தரும்.இவன் அதுவும் தன்னது இல்லையென்பான்.கடைசியில் இரும்பு கோடரி தரும்.உடனே அதுதான் தன்னுடைய கோடரி என்பான்.அவனுடைய நேர்மையை மெச்சி மூன்று கோடரிகளையும் அவனுக்கு தேவதை தந்துவிடும்.&lt;br /&gt;புதிய கதை என்ன தெரியுமா? விறகுவெட்டி வழக்கம் போல் காட்டுக்கு சென்றான்.இந்த முறை அவனுடைய மனைவியையும் அழைத்து சென்றான்.அவன் மும்முரமாய் விறகு வெட்டிக் கொண்டு இருந்த போது அவன் மனைவி ஆற்றில் விழுந்துவிட்டாள்.அவன் உடனே ஓவென்று அழ ஆரம்பித்தான்.வழக்கம்போல் தேவதை வந்தது."இந்த தடவ எத தண்ணிக்குள்ள போட்ட, எடுபட்டபயலே?" என்று கேட்டது.விறகுவெட்டி "என் மனைவி ஆற்றில் விழுந்துவிட்டாள்" என்றான்.தேவதை ஆற்றில் இருந்து ரம்பையை வரவழைத்து "இவளா உன் மனைவி ?" என்று கேட்டது.விறகுவெட்டி உடனே, "ஆமாம்.இவள்தான் என் மனைவி" என்றான்.தேவதி செம கடுப்பாகிவிட்டது."ஏன்டா டேய்! போனதடவ கோடரி விசயத்துல நேர்மையா இருந்த. இந்த தடவ பொய்யா சொல்ற.உன்ன என்ன பண்ரேன் பார்" என்றது.விறகுவெட்டி ரொம்ப கூலாக, 'அடப் போ! நான் இவ என் சம்சாரம் இல்லனு சொன்னா நீ அடுத்து மேனகைய காமிப்ப. நான் அவளும் என் சம்சாரம் இல்லம்பேன்.கடசில என் சம்சாரத்த காமிப்ப. நான் இவதான் என் மனைவிம்பேன். நீ உடனே என் நேர்மைய பாரட்டி மூனு பேரையும் எனக்கு கொடுப்ப.ஒருத்திய வச்சுகிட்டே என்னால சமாளிக்க முடியல.இதுல மூனுபேரு வந்தா நான் என்ன செய்வேன்.அதான் ரம்பையோட நிறுத்திகலாமுன்னு அவதான் என் மனைவினு சொன்னேன்" என்றான்.தேவதை மயங்கி விழுந்தது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23344296-5956561923427701359?l=mazhai-siddhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mazhai-siddhan.blogspot.com/feeds/5956561923427701359/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23344296&amp;postID=5956561923427701359' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23344296/posts/default/5956561923427701359'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23344296/posts/default/5956561923427701359'/><link rel='alternate' type='text/html' href='http://mazhai-siddhan.blogspot.com/2007/06/blog-post_11.html' title='விறகுவெட்டியும்,தேவதையும் - புதுக்கதை'/><author><name>siddhan</name><uri>http://www.blogger.com/profile/13470639807620084445</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://2.bp.blogspot.com/_tvQu5qb1nfc/SQgEUd-6EaI/AAAAAAAAAQg/WqrY9ZdK5lQ/S220/laughing_buddha_ev69.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23344296.post-8186949752143919642</id><published>2007-06-08T16:49:00.001+05:30</published><updated>2007-06-08T16:50:51.611+05:30</updated><title type='text'>மைனாவும், நைனாவும்</title><content type='html'>சிறுவன் ராமு ஒரு நாள் ஒரு மைனாவை வாங்கி வந்தான்.அதை மிகவும் பாசமாக வளர்த்து வந்தான்.மதியம் உணவு இடைவேளையின்போது வீட்டிற்கு ஓடி வந்து மைனாவை பார்த்துவிட்டு செல்வான்.ஒரு நாள் அவன் பள்ளிக்கு சென்றபிறகு அவன் தாய் மைனா கூண்டை சுத்தம் செய்ய திறந்தாள்.அப்பொழுது அது வெளியே வந்து கீழே விழுந்துவிட்டது.இதில் அதன் ஒருகால் உடைந்துவிட்டது.இதைப் பார்த்த அவள் மிகவும் கவலை கொண்டாள்.ராமுவிற்கு என்ன சமாதானம் செய்வது என்று யோசித்தாள்.அதற்குள் மதியம் வந்துவிட்ட ராமு, "அம்மா!பசிக்கிது சாப்பாடு போடுமா" என்றான்.அவன் தாய் மெதுவாக,"ராமு, மைனவுக்கு கால் உடைஞ்சிருச்சு" என்றாள்.உடனே ராமு,"அம்மா! நானே பயங்கர பசில வந்துருக்கேன், சீக்கிரம் சோறு போடுமா" என்றான்.அவன் தாய்க்கு ஒரே ஆச்சரியம், அதே சமயம் நிம்மதி.பிறகு ராமு பள்ளிக்கு திரும்பிவிட்டான்.மீண்டும் மாலை வீட்டிற்கு வந்தவன் மைனாவை பார்த்தான்.அதன் கால் உடைந்திருப்பதை பார்த்த அவன் ஓவென்று அழ ஆரம்பித்தான்.அவன் தாய் ஓடி வந்து "ஏன்டா அழற" என்றால்.ராமு, " அம்மா மைனாவிற்கு கால் உடைந்து இருக்கு. நீ ஏன் என்கிட்ட சொல்லல?" என்றான்.அவன் தாய் குழம்பிப் போய்," ஏன்டா! நாந்தான் மதியமே சொன்னனே! அப்ப எதுவும் சொல்லாம இப்ப அழுகிற?" என்றாள். ராமு சொன்னான்,"அம்மா, மதியம் நீ சொல்லும்போது நைனாவுக்கு கால் உடஞ்சு போச்சுனு என் காதுல விழுந்தது.அதான் அமைதியா இருந்துட்டேன்" என்றான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23344296-8186949752143919642?l=mazhai-siddhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mazhai-siddhan.blogspot.com/feeds/8186949752143919642/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23344296&amp;postID=8186949752143919642' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23344296/posts/default/8186949752143919642'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23344296/posts/default/8186949752143919642'/><link rel='alternate' type='text/html' href='http://mazhai-siddhan.blogspot.com/2007/06/blog-post_2874.html' title='மைனாவும், நைனாவும்'/><author><name>siddhan</name><uri>http://www.blogger.com/profile/13470639807620084445</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://2.bp.blogspot.com/_tvQu5qb1nfc/SQgEUd-6EaI/AAAAAAAAAQg/WqrY9ZdK5lQ/S220/laughing_buddha_ev69.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23344296.post-9058247712362830018</id><published>2007-06-08T13:41:00.000+05:30</published><updated>2007-06-08T13:43:55.402+05:30</updated><title type='text'>லிட்டில் மேரி சோக்கு</title><content type='html'>லிட்டில் மேரி ஜோக்குகள் அமெரிக்காவில் பிரபலம்(லிட்டில் ஜானி ஜோக்கும் தான்.ஆனால் பெரும்பாலான லிட்டில் ஜானி ஜோக்குகள் 'ஏ' ரகத்தை சார்ந்தவை).லிட்டில் மேரியை ஒரு அப்பாவி சிறுமியாக சித்தரித்திருப்பார்கள்.அதில் ஒரு சோக்கு இங்கே:&lt;br /&gt;லிட்டில் மேரி தனது தோட்டத்தில் அழுதுகொண்டு எதையோ குழியில் தள்ளி புதைத்து கொண்டு இருந்தாள்.அவளது அண்டை வீட்டுக்காரர் இதைபார்த்து,"லிட்டில் மேரி! எதற்காக அழுது கொண்டு இருக்கிறாய்?" என்று கேட்டார். லிட்டில் மேரி சொன்னாள்,"எனது செல்ல மீன் இறந்துவிட்டது. அதை புதைத்துக் கொண்டு இருக்கிறேன்".பக்கத்து வீட்டுக்காரர் உடனே," அடடா! அதற்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன். ஆனால் ஒரு மீனிற்கு இந்த குழி மிகவும் பெரியது" என்றார்.அதற்கு லிட்டில் மேரி சொன்னாள்," மீன் என்னவோ சின்னதுதான்.ஆனால் அது இருப்பது உங்கள் பூனையின் வயிற்றுக்குள்ளே".&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23344296-9058247712362830018?l=mazhai-siddhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mazhai-siddhan.blogspot.com/feeds/9058247712362830018/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23344296&amp;postID=9058247712362830018' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23344296/posts/default/9058247712362830018'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23344296/posts/default/9058247712362830018'/><link rel='alternate' type='text/html' href='http://mazhai-siddhan.blogspot.com/2007/06/blog-post_08.html' title='லிட்டில் மேரி சோக்கு'/><author><name>siddhan</name><uri>http://www.blogger.com/profile/13470639807620084445</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://2.bp.blogspot.com/_tvQu5qb1nfc/SQgEUd-6EaI/AAAAAAAAAQg/WqrY9ZdK5lQ/S220/laughing_buddha_ev69.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23344296.post-2793007316848032912</id><published>2007-06-02T12:56:00.001+05:30</published><updated>2007-06-02T12:59:02.062+05:30</updated><title type='text'>மாணவர் ஜோக்ஸ்</title><content type='html'>பையன்: அப்பா! ஸ்கூல்ல இந்த குமார் தொல்ல தாங்க முடியலப்பா.எப்ப பாரு என்ன அடிச்சுகிட்டே இருக்கான்.&lt;br /&gt;அப்பா: நீ இத உங்க வாத்தியார்கிட்ட சொல்ல வேண்டியதுதானடா.&lt;br /&gt;பையன்: அட போப்பா! எங்க வாத்தியார் பேரு தான் குமார்.&lt;br /&gt;-----------------------------------------------------------------------------&lt;br /&gt;ஆசிரியர்: டேய் ராஜா! உலகத்த முதல்ல கப்பல்ல சுத்திவந்தது யாரு சொல்லு.&lt;br /&gt;ராஜா: சார்! வெட்டித்தனமா ஊர் சுத்தரவனுங்கள பத்தி நாம ஏன் சார் பேசனும்.&lt;br /&gt;-----------------------------------------------------------------------------&lt;br /&gt;ஆசிரியர்: மாணவர்களே! மதுரையில் இருந்து திருச்சி நோக்கி ஒரு ரயில் 90கிமீ வேகத்தில் வந்து கொண்டு இருக்கிறது.திருச்சியில் இருந்து மதுரை நோக்கி ஒரு ரயில் 110கிமீ வந்து கொண்டு இருக்கிறது.இரண்டும் ஒன்றை ஒன்று கடக்கும்போது என் வயதென்ன?&lt;br /&gt;மாணவன்: சார்! 54 சார்.&lt;br /&gt;ஆசிரியர்: சபாஷ்! எப்படிடா கரெக்டா சொன்ன?&lt;br /&gt;மாணவன்: எங்க மாமா ஒருத்தர் இருக்கார் சார்.அவர் ஒரு அரைலூசு.அவருக்கு வயசு 27.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23344296-2793007316848032912?l=mazhai-siddhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mazhai-siddhan.blogspot.com/feeds/2793007316848032912/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23344296&amp;postID=2793007316848032912' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23344296/posts/default/2793007316848032912'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23344296/posts/default/2793007316848032912'/><link rel='alternate' type='text/html' href='http://mazhai-siddhan.blogspot.com/2007/06/blog-post_02.html' title='மாணவர் ஜோக்ஸ்'/><author><name>siddhan</name><uri>http://www.blogger.com/profile/13470639807620084445</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://2.bp.blogspot.com/_tvQu5qb1nfc/SQgEUd-6EaI/AAAAAAAAAQg/WqrY9ZdK5lQ/S220/laughing_buddha_ev69.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23344296.post-8829164397765788851</id><published>2007-06-02T12:34:00.000+05:30</published><updated>2007-06-02T12:36:06.844+05:30</updated><title type='text'>முதலாளி,தொழிலாளி</title><content type='html'>ஒரு கம்பெனி முதலாளியும் இரண்டு தொழிலாளிகளும் நடந்து சென்று கொண்டு இருந்தார்கள்.அப்பொழுது ஒரு பூதம் அவர்கள் முன் தோன்றி உங்களுக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டது.தொழிலாளி1 சொன்னான்: " நான் இப்பொழுதே அமெரிக்கா செல்ல வேண்டும்.அங்கே லட்சலட்சமாக சம்பாதிக்க வேண்டும்" .பூதம் "அப்படியே ஆகட்டும்" என்றது.அவன் உடனே மறைந்துவிட்டான்.தொழிலாளி2 சொன்னான்," நான் இப்பொழுதே ஹவாய் தீவு செல்ல வேண்டும்.அங்கே நீச்சல் உடை அழகிகளோடு ஆட வேண்டும்".பூதம் "அப்படியே ஆகட்டும்" என்றது.அவனும் உடனே மறைந்துவிட்டான்.இப்பொழுது முதலாளியின் முறை.பூதம் "உங்களுக்கு என்ன வேண்டும்" என்று கேட்டது.அவர் சொன்னார்."அவர்கள் இருவரும் உடனே இங்கே திரும்பி வர வேண்டும்". நீதி: எப்பொழுதும் முதலாளி தொழிலாளியைவிட புத்திசாலி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23344296-8829164397765788851?l=mazhai-siddhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mazhai-siddhan.blogspot.com/feeds/8829164397765788851/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23344296&amp;postID=8829164397765788851' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23344296/posts/default/8829164397765788851'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23344296/posts/default/8829164397765788851'/><link rel='alternate' type='text/html' href='http://mazhai-siddhan.blogspot.com/2007/06/blog-post.html' title='முதலாளி,தொழிலாளி'/><author><name>siddhan</name><uri>http://www.blogger.com/profile/13470639807620084445</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://2.bp.blogspot.com/_tvQu5qb1nfc/SQgEUd-6EaI/AAAAAAAAAQg/WqrY9ZdK5lQ/S220/laughing_buddha_ev69.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23344296.post-620298526230180690</id><published>2007-05-24T19:12:00.000+05:30</published><updated>2007-05-24T19:15:18.431+05:30</updated><title type='text'>நீண்ட இடைவெளிக்கு பிறகு</title><content type='html'>வணக்கம் நண்பர்களே! வெகு நாட்களுக்கு பிறகு இந்த பதிவை இடுகிறேன்.இந்த முறை ஒரு கவிதை.&lt;br /&gt;&lt;br /&gt;    &lt;span style="font-size:85%;"&gt; வாசலில் கையில் குழந்தையோடு நின்றிருந்தாய்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;      "என்னைப் பார்த்ததும் குழந்தைக்கு முத்தமிடு" என்றாய்     &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;     குனிந்து முத்தமிட்டேன் குழந்தைக்கல்ல உனக்கு     &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;     கடுமையாக கோபித்தாய் என்னை  நீ &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;     உனக்கேன் புரியவில்லை எந்தக் குழந்தைக்கு என்று சொல்லாதது உன் குற்றமென்று!&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23344296-620298526230180690?l=mazhai-siddhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mazhai-siddhan.blogspot.com/feeds/620298526230180690/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23344296&amp;postID=620298526230180690' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23344296/posts/default/620298526230180690'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23344296/posts/default/620298526230180690'/><link rel='alternate' type='text/html' href='http://mazhai-siddhan.blogspot.com/2007/05/blog-post.html' title='நீண்ட இடைவெளிக்கு பிறகு'/><author><name>siddhan</name><uri>http://www.blogger.com/profile/13470639807620084445</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://2.bp.blogspot.com/_tvQu5qb1nfc/SQgEUd-6EaI/AAAAAAAAAQg/WqrY9ZdK5lQ/S220/laughing_buddha_ev69.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23344296.post-3438897761939683420</id><published>2006-11-06T11:01:00.000+05:30</published><updated>2006-11-06T14:00:00.538+05:30</updated><title type='text'>தமிழர்களும்,இட்லியும்</title><content type='html'>தமிழர்களின் வாழ்வில் இட்லி எவ்வாறு நீக்கமற கலந்துள்ளது என்று நினைத்துப் பார்த்தால் வியப்பாக உள்ளது.வெளி நாடு செல்லும் மனிதர்கள் கூட அங்கு அரிசி கிடைக்குமா? மாவு கிடைக்குமா? என்று விசாரிப்பதை காணலாம்.தூங்கா நகரமான மதுரை இட்லிக் கடைகளுக்கு பெயர்போனது. நான் மதுரைக்காரன் என்பதில் எனக்கு எப்போதுமே ஒரு பெருமை உண்டு.அங்கு நான் படித்தபோது நிறைய கையேந்திபவன்களில் இட்லியை ரசித்து,ருசித்து சாப்பிட்டிருக்கிறேன். நீங்கள் சாப்பிடுவது இரண்டே இட்லியாய் இருந்தாலும் கூட அதற்கு நான்கு வகை சட்னி தருவார்கள். நினைத்துப் பார்த்தால் இப்பொழுதும் அந்த ருசி நாவில் தெரிகிறது. சென்னைக்கு வந்த பிறகு அப்படி ருசியான இட்லி எங்காவது கிடைக்காதா என்று ஏங்கியபோது ஆபத்பாந்தவனாய் அமைந்தது 'முருகன் இட்லிக்கடை'.என்ன ஒரு ருசி. இதுவரை இரண்டேமுறை தான் அங்கு சாப்பிட்டிருக்கிறேன்.அடுத்து, சரவணபவன் மினி இட்லி. நெய்மணக்க தருவார்கள்.விலை அதிகம் என்றாலும் கொடுத்தகாசுக்கு திருப்தியாக சாப்பிட்டுவிட்டு வரலாம். மயிலாப்பூரில் ஒரு வீட்டில் இருந்து தினமும் இட்லியை மலேசியா, சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்கிறார்களாம்.இப்படி பார்க்கும் இடமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் இட்லியை நாம் கொண்டாடுவதில் வியப்பேதும் இல்லைதான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23344296-3438897761939683420?l=mazhai-siddhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mazhai-siddhan.blogspot.com/feeds/3438897761939683420/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23344296&amp;postID=3438897761939683420' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23344296/posts/default/3438897761939683420'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23344296/posts/default/3438897761939683420'/><link rel='alternate' type='text/html' href='http://mazhai-siddhan.blogspot.com/2006/11/blog-post_5657.html' title='தமிழர்களும்,இட்லியும்'/><author><name>siddhan</name><uri>http://www.blogger.com/profile/13470639807620084445</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://2.bp.blogspot.com/_tvQu5qb1nfc/SQgEUd-6EaI/AAAAAAAAAQg/WqrY9ZdK5lQ/S220/laughing_buddha_ev69.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23344296.post-7495505449635263646</id><published>2006-11-05T19:14:00.001+05:30</published><updated>2006-11-05T19:15:02.201+05:30</updated><title type='text'>இது ஒரு சோக்கு!!!</title><content type='html'>இது ஒரு சோக்கு.அதாவது நகைச்சுவை. மூன்று நண்பர்கள் ஒரு ஆயிரம் மாடி குடியிருப்பில் வசித்து வந்தார்கள்.அவர்களது வீடு 910வது தளத்தில் இருந்தது.லிப்ட் வசதி இருப்பதால் அவர்களுக்கு ஒன்றும் சிரமமாக இல்லை. ஒரு நாள் மூவரும் அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு திரும்பி வந்தனர்.லிப்ட் பொத்தானை அழுத்திப் பார்த்தால் அது இயங்கவில்லை.அவர்களுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை.வேறு வழியேயில்லை, நடந்துதான் செல்ல வேண்டும் என்பதால் அவர்கள் ஒரு முடிவு எடுத்தார்கள்.அது என்னவென்றால் இத்தனை மாடிகளையும் கடந்து செல்லும் களைப்பு தெரியாமல் இருக்க ஒவ்வொருவரும் ஒரு கதை சொல்ல வேண்டும் என்பதாகும்.முதலில் ஒருவன் ஆரம்பித்தான்.அது மிகவும் சுவாரசியமான கதையாய் இருந்தது.அவன் கதையை முடிக்கும் போது 400 மாடிகளை அவர்கள் கடந்திருந்தார்கள்.அடுத்து இரண்டாமவன் கதை சொல்ல ஆரம்பித்தான்.அது முதலாமவன் சொன்னதைவிட சுவாரசியமாக இருந்தது.கதையை முடிக்கும் போது 850 மாடிகளை அவர்கள் கடந்திருந்தார்கள்.இப்பொழுது மூன்றாமவன் முறை.இருவரும் அவன் முகத்தை பார்த்தார்கள்.அவன் சொன்னான்." நீங்கள் இருவரும் நல்ல கதை சொன்னீர்கள்.முதலாமவன் திகில் கதையும்,இரண்டாமவன் சிரிப்பு கதையும் சொன்னீர்கள். நான் இப்பொழுது சோகக் கதை சொல்ல போகிறேன்" என்றான்.சரி சொல் என்றதும் அவன் சொன்னான்,"வீட்டு சாவி கீழே காரிலேயே இருக்கிறது.அதை எடுக்க மறந்துவிட்டோம்".&lt;br /&gt;கதை இத்துடன் முடிந்ததா?&lt;br /&gt;&lt;br /&gt;இல்லை. தொடர்ந்து படியுங்கள்.&lt;br /&gt;மீண்டும் 850 மாடிகளை கடக்க வேண்டுமே? அதனால் திரும்பவும் அதே யோசனையை கடைபிடித்தார்கள்.முதலாமவன் கதை சொல்ல ஆரம்பித்தான்.அவன் கதையை முடிக்கும் போது 400 மாடிகளை அவர்கள் கடந்திருந்தார்கள்.வழக்கம்போல் நல்ல கதை சொன்னான்.அடுத்து இரண்டாமவன் கதை சொல்ல ஆரம்பித்தான்.அவன் கதையை முடிக்கும் போது 10வது மாடியில் அவர்கள் நின்றிருந்தார்கள்.இப்பொழுது மூன்றாமவன் முறை. அவன் சொனனான், "ஆகா! இருவரும் என்ன அழகான கதை சொன்னீர்கள்.வழக்கம்போல் இந்தமுறையும் நான் ஒரு சோகக்கதை சொல்ல போகிறேன்" என்றான். மற்ற இருவரும் பயந்துபோய் அவன் முகத்தை பார்த்தார்கள்.அவன் சொன்னான், " நாம்தான் ஒரு மாற்று சாவியை எதிர்வீட்டில் கொடுத்து வைத்திருக்கிறோமே.இந்த சாவிக்காக இவ்வளவு தூரம் வரத் தேவையே இல்லையே ".இதைக் கேட்ட மற்ற இருவரும் நொந்து நூலானார்கள்.&lt;br /&gt;கதை இத்துடன் முடிந்ததா?&lt;br /&gt;&lt;br /&gt;இல்லை. தொடர்ந்து படியுங்கள்.&lt;br /&gt;பிறகென்ன வழக்கம்போல் அதே ஒப்பந்தம்.முதலாமவன் இந்தமுறை மிகப் பிரமாதமான கதையை சொன்னான்.அவன் முடிக்கையில் 400 மாடி முடிந்திருந்தது. அடுத்து இரண்டாமவன் ஆரம்பித்தான். அவனும் நல்ல ஒரு கதையை சொல்லி முடித்தான்.800 மாடி முடிந்திருந்தது.மூன்றாமவன் இந்தமுறை ஓவென்று அழத் தொடங்கினான். மற்ற இருவரும் பதறி "ஏனடா அழுகிறாய்? சொல்லிவிட்டு அழுதுதொலை" என்றார்கள். அவன் சொன்னான்" கடவுள் ஏன் என்னை இப்படி சோதிக்கிறார் என்று தெரியவில்லை " என்றான். அவர்கள், "ஏன், என்ன ஆயிற்று " என்று கேட்டார்கள். அதற்கு அவன்," தொடர்ந்து என்னைமட்டும் சோகக்கதையாக சொல்லவைக்கிறாரே" என்றான்.இதைக்கேட்ட மற்ற இருவரும் பயந்து போனார்கள்."மீண்டும் சோகக்கதையா?சீக்கிரம் சொல்" என்றார்கள். அவன் சொன்னான்," நண்பர்களே, நாம் இவ்வளவு நேரமும் ஏறி,இறங்கிக் கொண்டு இருப்பது நமது குடியிருப்பில் அல்ல, பக்கத்து குடியிருப்பில்"&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23344296-7495505449635263646?l=mazhai-siddhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mazhai-siddhan.blogspot.com/feeds/7495505449635263646/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23344296&amp;postID=7495505449635263646' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23344296/posts/default/7495505449635263646'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23344296/posts/default/7495505449635263646'/><link rel='alternate' type='text/html' href='http://mazhai-siddhan.blogspot.com/2006/11/blog-post_05.html' title='இது ஒரு சோக்கு!!!'/><author><name>siddhan</name><uri>http://www.blogger.com/profile/13470639807620084445</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://2.bp.blogspot.com/_tvQu5qb1nfc/SQgEUd-6EaI/AAAAAAAAAQg/WqrY9ZdK5lQ/S220/laughing_buddha_ev69.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23344296.post-116271162961501826</id><published>2006-11-05T12:32:00.000+05:30</published><updated>2006-11-05T12:59:36.015+05:30</updated><title type='text'>வெகு நாட்களுக்கு பிறகு...</title><content type='html'>வணக்கம் தோழர்களே! நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த பதிவை இடுகிறேன். "சூடிக் கொடுத்த சுடர்கொடி" ஆண்டாளைப் பற்றி சிறிது பேசுவோம். ஆண்டாள் தமிழின் பெண்பாற் புலவர்களில் முக்கியமானவர்.மகாவிஷ்ணுவை கணவனாக அடைய வேண்டும் என்று ஒரே குறிக்கோளுடன் இருந்து அதை சாதித்துக் காட்டியவர். அவருடைய திருப்பாவை, நாச்சியார் திருமொழி ஆகியவை பக்தி ரசம் நிறைந்தவை. திருப்பாவையில் வரும் "ஓங்கி உளகளந்த" பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். ஓங்கி உளகளந்த உத்தமனாம் நாராயணனை வணங்கி பாவை நோன்பிருந்தால் விளையும் நன்மைகளை அப்பாடலில் அழகாக கூறியிருப்பார் ஆண்டாள்.தீங்கின்றி நாடெங்கும் மழை பெய்யும்,அதனால் நெற்பயிர்கள் ஓங்கி வளரும் , அப்படி வளர்ந்த கதிர்களுக்கு இடையே மீன்கள் துள்ளி விளையாடும், குவளைபோதை மலரில் வண்டானது தேன் குடித்த மயக்கத்தில் உறங்கும்,பசுக்கள் குடம்குடமாய் பால் சொரியும், எங்கும் நீங்காத செல்வம் நிறைந்திருக்கும் என்று அந்த பாடலில் ஆண்டாள் சொல்லியிருப்பார். என்ன ஒரு அழகான பாடல்.தினமும் இந்த பாடலை காலையில் பாடி அந்த பொழுதை தொடங்குங்கள்.அந்த நாள் முழுவதும் புத்துணர்ச்சியோடு இருப்பீர்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23344296-116271162961501826?l=mazhai-siddhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mazhai-siddhan.blogspot.com/feeds/116271162961501826/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23344296&amp;postID=116271162961501826' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23344296/posts/default/116271162961501826'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23344296/posts/default/116271162961501826'/><link rel='alternate' type='text/html' href='http://mazhai-siddhan.blogspot.com/2006/11/blog-post.html' title='வெகு நாட்களுக்கு பிறகு...'/><author><name>siddhan</name><uri>http://www.blogger.com/profile/13470639807620084445</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://2.bp.blogspot.com/_tvQu5qb1nfc/SQgEUd-6EaI/AAAAAAAAAQg/WqrY9ZdK5lQ/S220/laughing_buddha_ev69.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23344296.post-114217430614628979</id><published>2006-03-12T20:07:00.000+05:30</published><updated>2006-11-05T12:59:35.953+05:30</updated><title type='text'>'ஓ' போடுவோம்</title><content type='html'>கடைசிவரை கருணா நிதியுடன் இருப்பேன் என்று சொல்லி திடீரென்று ஜெ.உடன் கூட்டணி கண்ட வைகோவிற்கும், கூட்டணி ஆட்சி பற்றி பேசிவந்த இளங்கோவனை, டெல்லி மேலிடத்தில் சொல்லி கண்டிக்க வைத்து தனது வீட்டிற்கே வந்து மன்னிப்பு கேட்க வைத்து புளகாங்கிதம்  அடைந்து,இன்று கூட்டணியில் உள்ள கட்சிகள் எதிர்முகாம் சென்று விடாமல் இருக்க இன்று சீட்டுகளை வாரி வழங்கி கூட்டணி ஆட்சிக்கும் தான் தயார் என்று காட்டியுள்ள  கருணா நிதிக்கும்,பத்து சீட்டுகள் பத்தாது என்று கூப்பாடு போட்டுக்கொண்டிருக்கும் தோழர்களுக்கும், நடக்கும் நகைச்சுவைக் காட்சிகளையெல்லாம் மெளனமாக வேடிக்கை பார்க்கும் வாக்காளப் பெருமக்களுக்கும் சத்தமாக ஒரு 'ஓ' போடுவோம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23344296-114217430614628979?l=mazhai-siddhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mazhai-siddhan.blogspot.com/feeds/114217430614628979/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23344296&amp;postID=114217430614628979' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23344296/posts/default/114217430614628979'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23344296/posts/default/114217430614628979'/><link rel='alternate' type='text/html' href='http://mazhai-siddhan.blogspot.com/2006/03/blog-post_12.html' title='&apos;ஓ&apos; போடுவோம்'/><author><name>siddhan</name><uri>http://www.blogger.com/profile/13470639807620084445</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://2.bp.blogspot.com/_tvQu5qb1nfc/SQgEUd-6EaI/AAAAAAAAAQg/WqrY9ZdK5lQ/S220/laughing_buddha_ev69.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23344296.post-114208486265350472</id><published>2006-03-11T19:12:00.000+05:30</published><updated>2006-11-05T12:59:35.892+05:30</updated><title type='text'>சாதி ஒழிப்பு வெண்பா</title><content type='html'>சாதிசாதி என்கிறீர் நாதியற்ற மூடர்காள்&lt;br /&gt;சாதியென்ப திரண்டுதான் சத்தியத்தை சொல்கிறேன்&lt;br /&gt;ஆதிதொட்டு உள்ளசாதி ஆணும்பெண்ணும் மட்டுமே&lt;br /&gt;மீதியெல்லாம் பாதிவந்த குப்பையென்று நீயும்காண்&lt;br /&gt;                                                                        -தமிழ்சித்தன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23344296-114208486265350472?l=mazhai-siddhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mazhai-siddhan.blogspot.com/feeds/114208486265350472/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23344296&amp;postID=114208486265350472' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23344296/posts/default/114208486265350472'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23344296/posts/default/114208486265350472'/><link rel='alternate' type='text/html' href='http://mazhai-siddhan.blogspot.com/2006/03/blog-post_11.html' title='சாதி ஒழிப்பு வெண்பா'/><author><name>siddhan</name><uri>http://www.blogger.com/profile/13470639807620084445</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://2.bp.blogspot.com/_tvQu5qb1nfc/SQgEUd-6EaI/AAAAAAAAAQg/WqrY9ZdK5lQ/S220/laughing_buddha_ev69.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23344296.post-114208080160990379</id><published>2006-03-11T18:09:00.000+05:30</published><updated>2006-11-05T12:59:35.834+05:30</updated><title type='text'>நாஸ்ட்ரடாமஸ் -2</title><content type='html'>ஆச்சரியமான ஒரு விசயம்,ஹிட்லரைப் பற்றி நாஸ்ட்ரடாமஸ் சொல்லியிருப்பதுதான். தனது கணிப்பில் அவர் ஹிஸ்டர் என்று கூறுகிறார்.அந்த ஒரு எழுத்துதன் வித்தியாசம்.ஹிட்லரை சில இடங்களில் குழந்தை என்றும், சில இடங்களில் ஜெர்மனியின் கேப்டன் என்றும் கூறுகிறார்.அவை நெப்போலியனையும், ஹிட்லரையும் கிறிஸ்துவிற்கு எதிரானவர்கள் எனக் குறிப்பிடுகிறார். மூன்றாவதாக ஒருவரைப் பற்றியும் அவர் கூறியிருக்கிறார். அவர் யார் என்பது இதுவரை அறியப்படவில்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23344296-114208080160990379?l=mazhai-siddhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mazhai-siddhan.blogspot.com/feeds/114208080160990379/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23344296&amp;postID=114208080160990379' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23344296/posts/default/114208080160990379'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23344296/posts/default/114208080160990379'/><link rel='alternate' type='text/html' href='http://mazhai-siddhan.blogspot.com/2006/03/2.html' title='நாஸ்ட்ரடாமஸ் -2'/><author><name>siddhan</name><uri>http://www.blogger.com/profile/13470639807620084445</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://2.bp.blogspot.com/_tvQu5qb1nfc/SQgEUd-6EaI/AAAAAAAAAQg/WqrY9ZdK5lQ/S220/laughing_buddha_ev69.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23344296.post-114198820750646859</id><published>2006-03-10T16:25:00.000+05:30</published><updated>2006-11-05T12:59:35.721+05:30</updated><title type='text'>நாஸ்ட்ரடாமஸின் கணிப்புகள்</title><content type='html'>நாஸ்ட்ரடாமஸ் எழுதிய வருங்காலத்தை பற்றிய ஆரூடங்கள் இன்றளவும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகின்றன. நாஸ்ட்ரடாமஸ் 1503ம் வருடம் பிரான்ஸில் பிறந்தார்.படிப்பில் சிறந்து விளங்கிய அவர் கல்லூரியில் மருத்துவம் பயின்று சிறந்த மருத்துவராக திகழ்ந்தார். பிளேக் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்த அவர், தனது மனைவி மற்றும் பிள்ளைகளை அதே பிளேக் நோயால் இழந்தார்.இதனால் மிகுந்த வருத்தம் அடைந்த அவர் இத்தாலி மற்றும் பிரான்ஸில் சுற்றித் திரிந்தார். இந்த சமயத்தில் தான் அவர் தன்னிடம் இருந்த வருங்காலத்தைப் பற்றி அறியும் திறமையை உணர்ந்தார். நாஸ்ட்ரடாமஸ் இத்தாலியில் இருந்தபோது ஒரு நாள் சாலையில் சில மதகுருமார்கள் அவரைத் தாண்டி சென்றார்கள். அப்போது அவர் திடீரென்று அவர்களில் ஒருவரின் காலில் விழுந்தௌ வணங்கினார். மற்றவர்கள் ஏன் அப்படி செய்தீர்கள் என்று கேட்டதற்கு அவர், "புனிதமான இந்த மனிதரை நான் வணங்குகிறேன்" என்றார். அவரால் வணங்க்கப்பட்ட அந்த மனிதர்தான் பிற்கால்த்தில் போப் ஐந்தாம் சிக்ஸ்டஸ் ஆனார்.&lt;br /&gt;நாஸ்ட்ரடாமஸ் 1547ம் வருடம் மறுமணம் செய்துகொண்டு சலோன் நகரில் வசிக்கத் தொடங்கினார்.1555ம் வருடம் வருங்காலத்தில் நடக்கப்போகும் நிகழ்வுகளைப் பற்றி பத்து புத்தகங்கள் எழுதினார்.ஒவ்வொரு தொகுதியும் 100 ஆரூடங்களை கொண்டது. நெப்போலியனின் எழுச்சி பற்றி அவர் எழுதியது: "இத்தாலியின் அருகே ஒரு அரசன் பிறப்பான்.அவன் ஒரு அரசனைவிட ஒரு கசாப்பு கடைக்காரனைப் போல் செயல்படுவான்." நெப்போலியனின் ரஷ்ய படையெடுப்பு குறித்து அவர் எழுதியது: " ஒரு பெரும்படை ரஸ்யாவில் நுழையும். அந்த படை ஒரு நகரத்தை அழிக்கும்." ரஷ்யாவின் கடும்குளிரில் சிக்கி நெப்போலியனின் படைகள் தடுமாறியது பற்றி அவர் பின்வருமாறு கூறுகிறார்: " வெண்மையான் அந்த பகுதியில் போரிடும் அந்த பெரும்படை அழியும்". -தொடரும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23344296-114198820750646859?l=mazhai-siddhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mazhai-siddhan.blogspot.com/feeds/114198820750646859/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23344296&amp;postID=114198820750646859' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23344296/posts/default/114198820750646859'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23344296/posts/default/114198820750646859'/><link rel='alternate' type='text/html' href='http://mazhai-siddhan.blogspot.com/2006/03/blog-post_10.html' title='நாஸ்ட்ரடாமஸின் கணிப்புகள்'/><author><name>siddhan</name><uri>http://www.blogger.com/profile/13470639807620084445</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://2.bp.blogspot.com/_tvQu5qb1nfc/SQgEUd-6EaI/AAAAAAAAAQg/WqrY9ZdK5lQ/S220/laughing_buddha_ev69.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23344296.post-114198462480988521</id><published>2006-03-10T15:24:00.000+05:30</published><updated>2006-11-05T12:59:35.659+05:30</updated><title type='text'>பழமொழிகளும் அவற்றின் உண்மை அர்த்தங்களும்</title><content type='html'>பழமொழிகளும் அவற்றின் உண்மை அர்த்தங்களும்------------------------------------------- 1.பந்திக்கு முந்து,படைக்கு பிந்து&lt;br /&gt; உண்மை அர்த்தம்: நாம் உண்ணும் போது நமது கையானது உணவை எடுக்க முன்னால் செல்கிறது.(அதாவது பந்திக்கு முந்தும்).போரிடும்போது, எதிரியை வாளால் ஓங்கி வெட்ட முயலும் போது நமது கை பின்னால் செல்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இது போல் இன்னும் சில பழமொழிகளின் உண்மை அர்த்தத்தை பிறகு எழுதுகிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23344296-114198462480988521?l=mazhai-siddhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mazhai-siddhan.blogspot.com/feeds/114198462480988521/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23344296&amp;postID=114198462480988521' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23344296/posts/default/114198462480988521'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23344296/posts/default/114198462480988521'/><link rel='alternate' type='text/html' href='http://mazhai-siddhan.blogspot.com/2006/03/blog-post.html' title='பழமொழிகளும் அவற்றின் உண்மை அர்த்தங்களும்'/><author><name>siddhan</name><uri>http://www.blogger.com/profile/13470639807620084445</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://2.bp.blogspot.com/_tvQu5qb1nfc/SQgEUd-6EaI/AAAAAAAAAQg/WqrY9ZdK5lQ/S220/laughing_buddha_ev69.jpg'/></author><thr:total>1</thr:total></entry></feed>
