'ஓ' போடுவோம்

கடைசிவரை கருணா நிதியுடன் இருப்பேன் என்று சொல்லி திடீரென்று ஜெ.உடன் கூட்டணி கண்ட வைகோவிற்கும், கூட்டணி ஆட்சி பற்றி பேசிவந்த இளங்கோவனை, டெல்லி மேலிடத்தில் சொல்லி கண்டிக்க வைத்து தனது வீட்டிற்கே வந்து மன்னிப்பு கேட்க வைத்து புளகாங்கிதம் அடைந்து,இன்று கூட்டணியில் உள்ள கட்சிகள் எதிர்முகாம் சென்று விடாமல் இருக்க இன்று சீட்டுகளை வாரி வழங்கி கூட்டணி ஆட்சிக்கும் தான் தயார் என்று காட்டியுள்ள கருணா நிதிக்கும்,பத்து சீட்டுகள் பத்தாது என்று கூப்பாடு போட்டுக்கொண்டிருக்கும் தோழர்களுக்கும், நடக்கும் நகைச்சுவைக் காட்சிகளையெல்லாம் மெளனமாக வேடிக்கை பார்க்கும் வாக்காளப் பெருமக்களுக்கும் சத்தமாக ஒரு 'ஓ' போடுவோம்.

Comments

ulagusuresh said…
Hi siddha,

Fine and very intresting to see you writings. Siddhagu oru O..

with regards,
N.Bangalore Suresh

Popular posts from this blog

அமிர்த வெண்ணெய்

மகாபாரதத்தில் வரும் சம்பவம் ஒன்று!

இமயத்து ஆசான்கள்