Posts

Showing posts from January 18, 2009

ஒரு ஜென் கவிதை!!!

பட்டாம்பூச்சிகள் அன்போடு தொடர்கின்றன மலர்வளையம் சவப்பெட்டியின் மீது கிடத்தப்பட்டு இருக்கிறது!!! படித்துவிட்டு சிறிது நேரம் அப்படியே பிரமித்து நின்றேன்.என்ன ஒரு அபாரமான கவிதை!