Posts

Showing posts from October 19, 2008

சில கவிதைகள்!!!

தோட்டத்தில் உள்ள எந்த பூவிலும் வீசவில்லை உன் வாசம்!!! மணலில் வீடுகட்டி விளையாடும் குழந்தை விசித்திரமாய் பார்க்கிறது உன் பாதச்சுவட்டை காவல்காக்கும் என்னை!!! குழந்தைகள் உள்ள வீட்டைப்போல் இருக்கிறது உன் நினைவுகளால் கலைந்துகிடக்கும் என் மனம்!!!