சில கவிதைகள்!!!

தோட்டத்தில் உள்ள எந்த பூவிலும்
வீசவில்லை
உன் வாசம்!!!

மணலில் வீடுகட்டி விளையாடும் குழந்தை
விசித்திரமாய் பார்க்கிறது
உன் பாதச்சுவட்டை காவல்காக்கும் என்னை!!!

குழந்தைகள் உள்ள வீட்டைப்போல் இருக்கிறது
உன் நினைவுகளால் கலைந்துகிடக்கும்
என் மனம்!!!

Comments

coolzkarthi said…
//குழந்தைகள் உள்ள வீட்டைப்போல் இருக்கிறது
உன் நினைவுகளால் கலைந்துகிடக்கும்
என் மனம்!!!//
ஆஹா! நன்றாக இருக்கிறது என் அருமை மாம்ஸ்...(கலர் கலரா கணுவு வருது போல)
எனக்கும் இப்படி எழுத கத்து கொடுத்தால் பரவாஇல்லை ,ஹ்ம்ம்ம்ம்ம் உக்காந்து யோசிச்சிங்களோ?
Unknown said…
excellent short and sweet lines na...sorry GURU....
கபீஷ் said…
//குழந்தைகள் உள்ள வீட்டைப்போல் இருக்கிறது
உன் நினைவுகளால் கலைந்துகிடக்கும்
என் மனம்!!!//
நன்றாக இருக்கிறது இந்த வரிகள்
siddhan said…
தங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி திரு.கபீஷ் அவர்களே!!!

Popular posts from this blog

அமிர்த வெண்ணெய்

மகாபாரதத்தில் வரும் சம்பவம் ஒன்று!

இமயத்து ஆசான்கள்