ஒரு ஜென் கவிதை!!!

பட்டாம்பூச்சிகள் அன்போடு தொடர்கின்றன

மலர்வளையம்

சவப்பெட்டியின் மீது கிடத்தப்பட்டு இருக்கிறது!!!

படித்துவிட்டு சிறிது நேரம் அப்படியே பிரமித்து நின்றேன்.என்ன ஒரு அபாரமான கவிதை!

Comments

Arasi Raj said…
பிரமித்து நின்றேன்.என்ன ஒரு அபாரமான கவிதை!
///*****

ஜென் கவிதை புரியணும்னா நிறைய படிச்சுருக்கனுமோ..ஒன்னியும் புரியல

Popular posts from this blog

அமிர்த வெண்ணெய்

மகாபாரதத்தில் வரும் சம்பவம் ஒன்று!

இமயத்து ஆசான்கள்